Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
4 comments:
So Simple. எப்பப்பார்த்தாலும் வெள்ளைப்பூசணியை கறியாகவோ, மோர்க்கூட்டாகவோ, சாம்பாரோ மட்டும் செய்வதற்கு பதில் இப்படி ஒரு முறை செய்து விடலாம்.
வல்லிம்மா நலம்தானே..நல்ல ரெசிப்பி, பெயர் பார்த்து ஏதோ புதுமை என வந்தேன், இதுதான் சாதாரணமாகவே நாங்கள் செய்ய்யும் பால்கறி, என்ன காய் எனினும் இப்படித்தான் செய்வோம்[உறைப்பில்லாமல் செய்வதாயின்], குக்கரில் அவிக்காமல் நேரடியாக பமிளகாய் வெங்காயம் உள்ளி, கத்தரிக்காய் அல்லது முருங்கைக்காய் பூசணிக்காய் எதுவாயினும் போட்டு அவிச்சு பால் விடுவோம்.. ஆனா முடிவில் மறக்காமல் தேசிக்காய் சேர்ப்போம்.
அன்பு ஸ்ரீராம்,
நன்றி மா. ஆமாம், மிக மிக எளிமை. பூசணி வந்ததும் செய்ய வேண்டும்.
சமையல் மனதுக்குத் தரும் திருப்தி
வேறெங்கும் கிடைப்பதில்லை.
ஆஹா!! நம் அதிராவோ!!!!
பெயர் அதிரடியாக அமைந்திருக்கிறதே.
உங்களுக்கு இது நல்ல பழக்கமான உணவா.
எனக்குத் தேங்காய் போட்ட எதுவுமே மிகப் பிடிக்கும்.
இன்றோ நாளையோ செய்ய வேண்டும். தேசிக்காய் என்றால்
என்ன காய் அம்மா?
நல்ல நாள் வாழ்த்துக்கள். பிறக்கும் புது வருடம் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும்
அமைதியையும் கொடுக்கட்டும்.
நன்றி கண்ணா.
Post a Comment