ஞாபக மறதி
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
Comments
நன்றி மா. ஆமாம், மிக மிக எளிமை. பூசணி வந்ததும் செய்ய வேண்டும்.
சமையல் மனதுக்குத் தரும் திருப்தி
வேறெங்கும் கிடைப்பதில்லை.
பெயர் அதிரடியாக அமைந்திருக்கிறதே.
உங்களுக்கு இது நல்ல பழக்கமான உணவா.
எனக்குத் தேங்காய் போட்ட எதுவுமே மிகப் பிடிக்கும்.
இன்றோ நாளையோ செய்ய வேண்டும். தேசிக்காய் என்றால்
என்ன காய் அம்மா?
நல்ல நாள் வாழ்த்துக்கள். பிறக்கும் புது வருடம் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும்
அமைதியையும் கொடுக்கட்டும்.
நன்றி கண்ணா.