Blog Archive

Thursday, December 24, 2020

வெளிவராத அனுபவங்கள் அதிசயங்கள் | ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில்

8 comments:

ஸ்ரீராம். said...

பின்னர் கேட்கவேண்டும் அம்மா.

Geetha Sambasivam said...

will see in the afternoon.

துரை செல்வராஜூ said...

இன்று வைகுண்ட ஏகாதசி..
ஸ்ரீ பரமபத நாதன் அனைவருக்கும் நன்மை அருள் வேண்டும் என வேண்டிக் கொள்வோம்...

ஓம் ஹரி ஓம்..

Geetha Sambasivam said...

மிகப் பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது. சிந்தாதிரிப்பேட்டையின் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லை. திவ்ய தேசம். எத்தனை ஆழ்வார்கள் பாடியுள்ளனர் என்பதையும் கேட்டுக்கிறேன்.

Geetha Sambasivam said...

எல்லோரும் இருக்காங்க, எல்லோருக்கும் பரிவட்ட மரியாதையும் நடக்கிறது. எத்தனையாவது திவ்ய தேசம்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் அவசரம் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

ஹரி ஓம் நாராயணா.
அன்பு துரை,
வந்து பார்த்து கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.
அனைத்துக் கடவுளரும் நம்மைக் காப்பார்கள்.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
வந்து பார்த்ததற்கு மிக நன்றி.
இது எங்க சம்பந்தி அனுப்பினது. அவருக்கு சிந்தாதிரிப்பேட்டை தான்
வளர்ந்த இடம். பிறந்தது திருவஹீந்த்ர புரம்.

அந்த வயதானவரை அவர் அருகில் இருந்து பார்த்திருக்கிறாராம்.
திவ்ய தேசங்களுக்குள் வருகிறதா என்று தெரியவில்லை.
கேட்டு சொல்கிறேன் மா.