Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
3 comments:
வணக்கம் சகோதரி
அருமையான பதிவு. நல்ல சிறப்பான சொற்ப் பொழிவு. நல்ல நிகழ்வு. அருமையான பாடல்.திருஞானசம்பந்தரின் பதிகப்பாடலின் வரிகள் மனதில் பதியும்படியாக அவர் சொல்வதை கேட்ட ஆனந்தமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கமலாமா,
மிக நன்றி. என் இனிய தோழியும் சகோதரியுமான
திருமதி கோமதி அரசு
மீண்டும் எழுத வேண்டும். அவர்களுக்கு இந்தப் பதிகங்கள்
எல்லாம் மிகப் பழக்கம்.
அதை நீங்களும் ரசித்தது எனக்கு நிறை மகிழ்ச்சி.
ரசித்து கேட்டேன் . அருமையான சொற்பொழிவு மற்றும் பாடல் !
Post a Comment