Saturday, December 19, 2020

உண்மை நிகழ்வு - தேவார திருப்பதிகம் - இடரினும் தளரினும் - இளம்பிறை மணிமாற...

3 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான பதிவு. நல்ல சிறப்பான சொற்ப் பொழிவு. நல்ல நிகழ்வு. அருமையான பாடல்.திருஞானசம்பந்தரின் பதிகப்பாடலின் வரிகள் மனதில் பதியும்படியாக அவர் சொல்வதை கேட்ட ஆனந்தமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
மிக நன்றி. என் இனிய தோழியும் சகோதரியுமான
திருமதி கோமதி அரசு
மீண்டும் எழுத வேண்டும். அவர்களுக்கு இந்தப் பதிகங்கள்
எல்லாம் மிகப் பழக்கம்.

அதை நீங்களும் ரசித்தது எனக்கு நிறை மகிழ்ச்சி.

vaanampaadi said...

ரசித்து கேட்டேன் . அருமையான சொற்பொழிவு மற்றும் பாடல் !

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...