Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
2 comments:
தீபாவளியை ஒட்டி பெருமழை... அப்புறம் கொஞ்சம் அமைதி... மாதக்கடைசியில் பெரிய புயல் மழை... ஏற்கெனவே நிரம்பி இருக்கும் அணைகள் இந்தப் பெருமழைக்கு வழியும் அபாயம். சாலைகளிலும் தீபாவளிக்குப் பின்னரே தேங்கி இருக்கும் நீர்..
அப்படியே 2015 ஐ நினைவுபடுத்துகிறது இன்றைய நிலை!
அன்பு ஸ்ரீராம்.
மழை வேண்டும் என்பதில் வேறுபாடு இல்லை.
சேதம் வேண்டாம்.
எத்தனையோ விதத்தில் நாம் தயாராக இருக வேண்டிய நேரம். முக்கியமாக மின்சாரம்.
எல்லோரும் பாதுகாப்பா இருக்கணும்னு பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Post a Comment