Tuesday, August 25, 2020

ANAARKKALI NAADAGAM ILLARA JOTHI SIVAJI, PADMINI, AMR,JK

வல்லிசிம்ஹன்

எப்போதோ கேட்டு மகிழ்ந்த வசனங்கள் இப்போது
காணொளியில்.
ரசிக்கலாமா.

6 comments:

நெல்லைத் தமிழன் said...

எனக்கென்னவோ பாட்டு ஆரம்பித்த உடன் "வாடிக்கை மறந்தது ஏனோ' பாடல்தான் மனதில் ஓடியது.

ஒரே ராகமா என்று கீதா ரங்கன் வந்துதான் சொல்லணும்.

வல்லிசிம்ஹன் said...

முன்பு ஒரு பதிவு. சரோஜா சவுண்ட் சர்வீஸ். அந்த வழியில் கேட்டது தான் இந்த நாடகம்.
இதுவும் சாம்ராட்அசோகனும் ஒலி பரப்புவார்கள். கீதா வெரி பிஸி. பாவம் தொந்தரவு செய்ய வேண்டாம், முரளிமா.

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
வந்து ,கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்
இந்த வசனமெல்லாம் இப்பொழுது கேட்டதில்
மிக மகிழ்ச்சி. நன்றி ராஜா.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...