வல்லிசிம்ஹன்
எப்போதோ கேட்டு மகிழ்ந்த வசனங்கள் இப்போது
காணொளியில்.
ரசிக்கலாமா.
Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
எனக்கென்னவோ பாட்டு ஆரம்பித்த உடன் "வாடிக்கை மறந்தது ஏனோ' பாடல்தான் மனதில் ஓடியது.
ஒரே ராகமா என்று கீதா ரங்கன் வந்துதான் சொல்லணும்.
முன்பு ஒரு பதிவு. சரோஜா சவுண்ட் சர்வீஸ். அந்த வழியில் கேட்டது தான் இந்த நாடகம்.
இதுவும் சாம்ராட்அசோகனும் ஒலி பரப்புவார்கள். கீதா வெரி பிஸி. பாவம் தொந்தரவு செய்ய வேண்டாம், முரளிமா.
இரசித்தேன் அம்மா.
அருமை அம்மா...
அன்பு தேவகோட்டைஜி,
வந்து ,கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
அன்பு தனபாலன்
இந்த வசனமெல்லாம் இப்பொழுது கேட்டதில்
மிக மகிழ்ச்சி. நன்றி ராஜா.
Post a Comment