Blog Archive

Wednesday, January 01, 2020

புத்தம்புதுக்காலை.

வல்லிசிம்ஹன்
எல்லோரும வளமாக வாழவேண்டும்..
வரும் வருடங்களும் இனிமையாகப போக்க வேண்டும்.
கங்கை காசியைத் தேடி ஓடும் எண்ணம் இல்லை. 
முடிந்தவரை யாரையும் தொந்தரவு செய்யாமல் ஆரோக்கிய வாழ்வு லபிக்க
நந்தகோபன் திருமகன் நம்மைக் காப்பான். 

9 comments:

ஸ்ரீராம். said...

வரும் காலம் யாவும் இனிமையாக அமைய அந்த நந்தகோபன் அருளட்டும்.

துரை செல்வராஜூ said...

எங்கும் மகிழ்ச்சி நிறையட்டும்..

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்..

கோமதி அரசு said...

வரும் காலம் இனிமையாக உங்கள் எண்ணம் போல் அமைய நந்தகோபன் அருள்வான்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்க வளமுடன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Geetha Sambasivam said...

நோய் நொடியில்லா அமைதியான வாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள். புத்தாண்டு மகிழ்ச்சியாகக் கழியட்டும்.

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள், வல்லிம்மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்களுக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி. ஆரோக்கியமான வாழ்வை அந்த பரந்தாமன் நமக்கெல்லாம் அருள மனமாற அவனை வேண்டிக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்துகள்.
வரும் வருடங்கள் யாவும் நலமாக இருக்கட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.