Thursday, October 11, 2018

நவராத்திரியும் நாங்களும்

கொலுவுக்கு வருகை தரவும்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
உன் துணை எப்போதும் வேண்டும்.
 எழுதிய  வார்த்தைகள் வாக்கியங்கள்
மாயமானது எப்படி.
தான் எழுதியதை  தானே அழித்ததோ இந்த கணினி.
ஆச்சரியமாக இருக்கிறது.
Add caption

நவராத்திரி நாயகி

எண்ணம்  நிலைபெற  என்றும் துணை அம்மா நீயே 

No comments:

நயாகரா 2008 ஆம் வருடம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். கண்ணாமூச்சி ஆடும் நதி  சாலையோடு  வந்து கொண்டிருந்தது. நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூக...