Wednesday, May 27, 2015

கண்ட புதுமுகங்கள் பிட் போட்டி மே மாதத்திற்கு

z ermaat     மலைச் சிகரம் 
பத்திரிகைகள் விற்கும்  பெண்.
தீ அணைக்கும் படை வீரர்களில்   ஒருவர்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பழைய பயணங்களில்  போஸ்  கொடுத்த     வில்லி, நில்லி  
மகாபலிபுரம் ஜிஆர் டி  விடுதியின்   சீஃப்  செஃப் . இவர்களைத்தவிர

ஜெம்மா  என்கிற சிறுமியின் படமும் அனுப்பி இருந்தேன். எல்லாம் கச்சிதமாக எடுத்த படங்கள் என்று சொல்ல மாட்டேன். அதுவும் அந்தப் பத்திரிகைப் பெண் மிக சோகமாக நின்று கொண்டிருந்தார். படம் எடுத்துவிட்டு எனக்குத் தெரிந்த ஜெர்மனி  ல்  மகன் உதவியோடு விளக்கினேன்..  நம் ஊரில் மக்கள்    போஸ் கொடுப்பதே அலாதி.

3 comments:

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு நாளும் நாம் காணும் புது முகங்கள்தாம் எத்தனை?

அருமையான முயற்சி. நல்ல படங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான படங்கள் சகோதரியாரே
அதிலும் அந்த முதல் படம் சூப்பர்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்கள்...

களியோ களி.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும்  ################################...