Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
17 comments:
படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது சகோதரியாரே
தம +1
//. ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.//
உண்மைதான் மேடம்.
என் கணவர் எப்பொழுதும் சொல்லுவர் குடும்பத்தில் அனைவருக்கும் ஒரேமாதிரி அலைவரிசையில் எண்ணங்கள் இருந்தால் நல்லது என்று.
//மனதில் குழப்பங்கள் கூடாமல் தெளிவாக இருந்தால் வாயில் வரும் வார்த்தைகளும் அமிர்தமாக இருக்கும். ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.//
இது எல்லோருக்கும் பொருந்தும்மா.. இப்போது எனக்கும்!
:)))
சரியாக சொன்னீர்கள்.. பரஸ்பர புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே குடும்பத்தைக் கோவிலாக்கும்... உதயத்தின் நிழற்படம் அழகு.
கடல்போல் பரந்த மனசு அன்பாகவும் இருக்கு!!
விட்டுக் கொடுத்தல் - நடக்கும் கால்களைப் போல...
எங்களுக்கெல்லாம் ஒரு அழகிய முன்மாதிரி தங்கள் இல்லறம். தங்கள் இருவருக்கும் என் அன்பான வணக்கம் வல்லிம்மா.
மனதில் குழப்பங்கள் கூடாமல் தெளிவாக இருந்தால் வாயில் வரும் வார்த்தைகளும் அமிர்தமாக இருக்கும். ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.//
உண்மைதான். ஸ்ரீராம் சொல்வது போல் இது எல்லோருக்கும் பொருந்தும்.
வாழ்க்கையில் தினம் சந்திக்கும் அனுபவங்களை அழகாய் பதிவு செய்கிறீர்கள்.
வருஷக் கணக்காய்ப் பழகறோம் இல்லையா? அதனால் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறது இயல்பாகவே ஆகிவிடும். ஆனாலும் சமயத்தில் அபஸ்வரமும் தட்டுமே! :))) அலைகள் கரைக்கு வருவதும், கரை அதைத் திரும்பக் கடலுக்கு அனுப்புவதுமாகக் காலம் காலமாக இதானே நடக்கிறது?
நன்றி கரந்தை ஜெயக்குமார். வாக்கிற்கும் நன்றீ
உண்மைதான். இதைப் பயிற்சிக்குக் கொண்டு வருவது மிகவும் கஷ்டம் தான் ரமா. பZHAகிவிட்டால் மகிழ்ச்சிதான். நன்றி ராஜா.
ஸ்ரீராம் ,நீங்கள் வாய் திறந்து பேசியே நான் பார்க்கவில்லை. எண்ணங்கள் இணைந்தால் நல்லதுதான்.
நன்றி மோகன் ஜி . வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
அன்பான கடல்.அமைதியாகவும் இருந்தால் நல்லதுதான் துளசி.
ஆமாம் ஒரு காலுக்கு நோய் என்றால் அடுத்தகால் ஒத்துழைக்கும். அருமையான உதாரணம் தனபாலன். நன்றி.
அன்பு கீத மஞ்சரி ,முன் மாதிரியாக நாங்கள் இருந்தோமா என்று தெரியவில்லை.புரிதலோடு நடந்து கொண்டோம். உங்கள் வாழ்வும் செழிக்க ஆசிகள்.
வாழ்க்கையின் நல்ல நேரங்களை அசை போடும்போது வரும் நினைவுகள் இவை கோமதிமா. வாழ்க வளமுடன்.
Post a Comment