Tuesday, January 20, 2015

தை அமாவாசைச் சிறப்பு

திரு எவ்வுளூர் வீரராகவனும் உபய நாச்ச்சிமார்களும்.  புண்டரீக மகரிஷியின் இருப்பிடம் வந்து  உணவும் உண்டு, படுக்க இடமும் கேட்டுதுயின்ற பெருமாள்.   இன்று  மக்கள் கூட்டம் அலைமோத சர்வரக்ஷனாக,வியாதிகள் தீர்க்கும் தன்வந்தரியாக மனக் கிலேசம் போக்கும் ஆதரவான அரசனாக விற்றிருப்பான். எங்கும் உள்ள பெருமானே திரூ வள்ளூ ரில் அமைதிகாக்கும் விஜயவீ ரராகவா அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கொடு.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

8 comments:

கோமதி அரசு said...

பெருமாள் நல்ல ஆரோக்கியம் தரட்டும் அனைவருக்கும் என்று உங்களுடன் சேர்ந்து வணங்கி கொள்கிறேன் நானும்.


priyasaki said...

நீங்களும் ஆரோக்கியமாக இருக்க அந்த பெருமாள் அருள்புரியட்டும் அம்மா.

Geetha Sambasivam said...

உங்க உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரின் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கப் பிரார்த்தனைகள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகளும்.

ஸ்ரீராம். said...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லோரும் நிறைவாக வாழ வேண்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

எல்லோரும் நிறைவாக வாழவோம்
நன்றி

வல்லிசிம்ஹன் said...

ANAIVARUKKUM NANRI

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...