Blog Archive

Monday, December 22, 2014

CHRISTMAS IS AROUND THE CORNER

Carol singers making merry
Add caption
rosebery park
Add caption
Add caption

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Add captionஅம்மா.தமிழைக் கொடுத்த பிறகு இப்போது அழகி கரம் கொடுக்கிறாள். தமிழில் எழுத முடியாமல் பட்ட சிரமம் சொல்லி முடியாது. ஒரு சிறிய பதிவோடு ஆரம்பிக்கிறேன். இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வீட்டைக் சுற்றி நடப்பதைப் படம் எடுத்துப் பதிகிறேன்

14 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
படங்கள் அருமை

priyasaki said...

அழகாக இருக்கும்மா படங்கள் .

Ranjani Narayanan said...

கடைசி படத்தில் பறவைகள் வெகு அழகு!

Angel said...

//தமிழில் எழுத முடியாமல் பட்ட சிரமம் சொல்லி முடியாது//enakkum athe problem vallimma .puthu programme install seythen ..innum saryaagallai,


all the pictures are lovely .shall call you during daytime .

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... ரசித்தேன் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள் அம்மா... பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தைகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பிரியசகி அம்முமா,உள்ளபடியே அழகான இடம். குளிர்தான் தாங்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி வரணும்மா. வாத்துகள் கைகளில் எதையோ எதிர்பார்த்து வந்து
நின்றன ஒன்றும் இல்லை என்றதும் திரும்பிப் போய்விட்டன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,இப்போது சரியாகிவிட்டதா இனிய க்றிஸ்மஸ் வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,வருகைக்கு மிக வன்றி. காட்சிகள் அழகு. படமும் அழகு மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிமா.

Geetha Sambasivam said...

இ கலப்பை என்ன ஆச்சு? படங்கள் எல்லாம் அருமை. அழகியின் துணையுடன் வெற்றிநடை போட வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அழகிய படங்கள்.

அழகி கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடருங்கள்.