| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
| Add caption |
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
17 comments:
மலைகள் என் பேவரிட்.. அங்கே போனாலே ஏதோ எனக்கான இடத்தில் இருக்கும் ஆனந்தம்..
ஆமாம் ரிஷபன் ஜி.உயரம் ஏற ஏற மனமும் லேசாகிவிடும். கவலைகளைக் கீழே விட்டுவிட்டு மலைச் சிகரத்தில் உட்கார்ந்து கொள்ளலாமே என்று தோன்றும். அதான் பெருமாளு முருகனும் குன்றுகளுக்குப் போனார்களோ என்னவோ. நன்றி ரிஷபன் ஜி.
ஆகா எத்தனை அழகு
மலையின் மௌனம் மனதில் அமைதியைத்தரும்..காடுகள் நிறைந்த மலை எப்போதும் பிடித்தமான ஒன்று...
மலையும் மலை சார்ந்த இடமும் எப்போதுமே சுவாரஸ்யம்தான்.
மலைகள் எனக்கும் பிடித்தமானது. மலையும், மலை சார்ந்த இடங்களும் காணக் காண அலுக்கவே அலுக்காது. அதுவும் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளைப் போன்ற அழகு வாய்ந்த மலைத் தொடர்கள் உலகிலே வேறெதுவும் இருக்காது என என் கருத்து. :)))))
மலைகளின் இயற்கை அழகு கண்கொள்ளாக்காட்சி.நானும் மலைப்பிரதேசத்தில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.அம்மலைகள் எனக்கு ஒவ்வொரு நாளும் புதிதாகவே தெரிகிறது. நன்றியம்மா.
மலையின் கம்பீரம் மலைக்க வைக்கும் ஒன்று. மலைக்கு அருகில் நாம் நிற்கும் போது , நாம் ஒரு சிறு துரும்பு என்கிற உண்மை மனதில் அறையும்.
அமைதியான மலைகள் எனக்கு பிகவும் பிடிக்கும். அவைகள் தவம் செய்வது போல எனக்குப் படும். அதன் அழகும் கம்பீரமும்...பசுமையும்...அருவிகளும்..அப்பப்பா சொல்லிக் கொண்டே போகலாம் அப்புறம் இதுவே ஒரு பதிவாகிவிடும்...ஹஹஹ...நன்றி தோழி.
நன்றி ஜெயக்குமார்.வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
உண்மைதான் கீதாமா. இங்கிருக்கும் காடுகள் அப்படித்தான் ஒரு அமைதியைப் போத்திக் கொண்டிருக்கின்றன. தனிமைக்கு உகந்த இடம் மலையே.
ஆமாம் கீதா. நம்மூர் மலைகளில் சத்தம் கூடிவிட்டது. இங்கே பரவாயில்லை.நடந்துவிட்டு வரும்போது களைப்புத் தெரிவதில்லை.
வரணும் பிரியசகி அம்மு.இந்த அமைதி சிலசமயம் அதீதமாகத்தெரியும். பலசமயங்களில் மருந்தாக அமையும். நன்றி மா.
ஆமாம் ஸ்ரீராம். கொடைக்கானல் ஊட்டிப் போனால் கூட நாங்கள் ஆளரவம் இல்லாத இடத்தில் வெறுமனே உட்கார்ந்திருப்போம்.
உண்மைதான் ராஜிசிவம்.எப்போதுமே இறைவனை உணர்த்தும் சுகம் மலைக்கு உண்டு.நன்றி மா.
நல்வரவு உமையாள் காயத்ரி,. மலைகளை அழகாக வர்ணித்துவிட்டீர்கள். நீங்களும் பதிவிடுங்கள் உங்கள் மலைகளைப் பற்றி.மிக நன்றி மா.
இங்கு மலைகள் இப்போது மறைந்து வருகிறது மனிதனால்.கோவில் இருக்கும் மலைகள் மட்டும் தப்பி வருகிறது.
மலையும் மலைசார்ந்த இடமும் எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
படங்கள் எல்லாம் அழகு.
Post a Comment