Subscribe to:
Post Comments (Atom)
களியோ களி.
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும் ################################...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...






11 comments:
படங்கள் அருமை. நெருப்பில்லாமலேயே புகைகிறதே! பணிக்கலையில் ஒரு தாய் தன குழந்தையிடம் ஆச்சர்யமாக உரையாடுவது போல...! கடலும் குடிலும் நிறமும் இடமும் அழகு! திகிலான அருவி, எல்லாமே அருமை.
ரயில் பாதை எந்த நாடு? இந்தியா? இல்லைனு நினைக்கிறேன். எல்லாப் படங்களும் அருமை.
அனைத்தும் அருமை அம்மா...
ரசித்தேன்...
அத்தனை படங்களும் சூப்பர் வல்லிம்மா:)! வாழ்த்துகள்!
பார்க்கப் பரவசம் தரும் இயற்கையை அழகாகப் படம்பிடித்த கரங்களுக்குப் பாராட்டுகள். அனைத்தும் பிரமாதம்.
ரயில் பாதை ஸ்விஸ் டு பாரீஸ்.னு நினைக்கிறேன். டேட் எல்லாம் எடுத்துட்டேன்.அதனால ஒண்ணும் புரியலை. இதில மறதி வேற கீதா. ரொம்ப நன்றி மா.
ஸ்ரீராம். நன்றாக இருப்பது இயற்கை. இன்னும் எத்தனையோ படங்கள் இருக்கு. இந்தக் கணினியில் இல்லை. பழைய பதிவுகளைப் பார்க்கலாம்னு போனால் அதிர்ச்சி. எழுத்து இருக்கு. படங்களைக் காணொம். சரிதான் போனால் போகட்டும்னு வீட்டுட்டேன்.கவலைப் படத் தனி தெம்பு வேணும்மா. ரொம்ப நன்றி பா.
நன்றி தனபாலன். நலமாப்பா.
வரணும் ராமலக்ஷ்மி. இந்தப் படங்கள் இருக்கும் பதிவுகளிலும் நீங்கள் ரசித்திருக்கிறீர்கள் அதாவது 2011ன்னு நினைக்கிறேன். நல்லவர்களின் நட்பு எவ்வளவு ஆதரவு.
வரணும் கீதமஞ்சரி. இறைவனுக்குதான் நன்றி சொல்லணும். இவ்வளவு இடங்களுக்கும் சென்று வர வலு கொடுத்தானே.உங்கள் ஊரிலும் நல்ல காட்சிகள் கிடைக்குமே. மிக மிக நன்றி மா.
அத்தனை படங்களுமே மிக அருமை வல்லிம்மா....
ரசித்தேன்.
Post a Comment