| ரோஜா இல்லை |
| மனம் கவர்ந்த ஆர்க்கிட் மலர்கள் |
| தில்லை அம்பல நடராஜா |
| ரோஜா இல்லை |
| மனம் கவர்ந்த ஆர்க்கிட் மலர்கள் |
| தில்லை அம்பல நடராஜா |
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
15 comments:
ஆஹா, நினைவுகள் அருமை. அந்தக்கால மதுரையின் பொங்கல் நினைவுகள் எனக்குள் வந்து போயின. நல்ல பதிவு.
//சாயங்காலம் குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று அவர் தீர்மானம்.//
ஆமாம், பக்ஷி தோஷம் படும் என்பார்கள். :)) என் பெண் குழந்தை பெற்று வந்தப்போவும் என் அப்பா இதையே சொல்ல அவள், என்ன தாத்தா, பக்ஷிகளுக்கெல்லாம் குஞ்சு இல்லையா? என்னோட குழந்தையைப் பார்த்துட்டு அதுங்களுக்கும் தோஷம்னா என்ன பண்ணறது? ஒண்ணுக்கொண்ணு சரியாயிடும்னு சொல்லிட்டுத் தூக்கி பிராமில் வைத்துத் தள்ளிக்கொண்டு போய் விட்டாள்.
தாத்தாவும் பேத்திக்கு அடங்கிப் போனார். :)))))
ஆமாம் கீதா.அதுவும் பசுமலை அதிக சத்தம் இல்லாத இடம்.நல்ல பஸ் போக்குவரத்து. டிவிஎஸ் பஸ்கள் நேரத்துக்கு வரும். டவுனுக்கு வந்தால் கலகலப்பு.மல்லிகைப்பூ வாசனை.சந்தையில் மலை சுண்டைக்காய்.புதுமண்டபம். எல்லாமே அருமை. உங்கள் அப்பா சென்னையில் இருந்தாரா உங்கள் பேத்தி பிறந்த போது.அருமை.
மனம் நிறைந்த பகிர்வுக்ள் ரசிக்கவைத்தன.!
இனிய நிகழ்வுகள் ரசிக்க வைத்தன அம்மா...
அப்பா எண்பதுகளிலேயே மதுரை எஸ்.எஸ். காலனி வீட்டை வித்துட்டுப் பையர்களோடு வந்து செட்டில் ஆயிட்டார். அதுக்கப்புறமாத் தான் அம்மா போனதும். :(
எங்க வீடு அம்பத்தூரில் இருக்கு இல்ல? அதுக்குப் பின்னாடி தெருவிலேதான் அப்பாவும் வீடு கட்டி இருக்கிறார். இப்போ அண்ணா அங்கே தான் இருக்கார். தம்பி தான் மாம்பலம். :)
ஏம்ப்பா.... அப்போகூட சென்னையில் கொசுத் தொல்லை இருந்துச்சா!!!!
ஆமாம் துளசி. பழைய பாரிஜாதத்தில் தோப்புக்கு நடுவே வீடு. ஜன்ன்னல்களோ ஆறடிக்கு மூன்றடி என்று வீட்டைச் சுற்றி இருக்கும். சாயந்திரம் ஆறு மணிக்கு அத்தனை ஜன்னல்களையும் மரக்கதவுகளையும் சாத்துவதற்கே உதவியாளுக்குக் கை ஓய்ந்து போய்விடும். அப்படியும் கொசு வந்துவிடும். கொசுவலைகளும் உண்டு.என்னிக்கு நாம் கொசுவை ஜயித்திருக்கிறோம்.
நன்றி அன்பு ராஜராஜேஸ்வரி.
நன்றி தனபாலன்.ரசிப்பதற்கும் பின்னூட்டத்துக்கும்.
ஓஹோ .கீதா. அம்பத்தூரில் என் தோழி இருக்கிறாள். ஆவடிக்குப் போகும் சாலையில்.அப்பவே வந்திருந்தால் உங்களையெல்லாம் பார்த்திருக்கலாம். அம்மா இங்க வந்து போனாரா. வருத்தமாக இருக்குமா.
இனிமையான நினைவுகள்.....
கொசுவிடம் நாம் என்றைக்கு ஜெயித்திருக்கிறோம்! :)
காமேஸ்வரன் என்பவர் லலிதா காமேஸ்வரன் கணவர். அவரா?
இனிமையான நினைவுகள். அந்தக் கால மதுரையும் அழகாக இருக்கும்.
வரணும் வெங்கட். கரப்பான்,கொசு இரண்டும் ஜன்மவிரோதிகள்:))
ஆமாம் ஸ்ரீராம். பசுமலையில் எங்களுக்கு எதிர்த்த சாரியில் சாலைக்கு அந்தப் பக்கம் அவர்கள் வீடு. ஏகப்பட்ட ஆர்ச்சி,காமிக்ஸ்,காஸ்பர்.வெண்டி போன்ற ஹார்வி காமிக்ஸ் எல்லாம் கொடுத்துவிடுவார்கள். சென்னை வந்து கூட தம்பி அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்திரா நகரில் இருந்தார்கள். இப்பொழுதும் மோகன் காமேஸ்வரன் மயிலை நீல்கிரீஸ் பின்னால் மருத்துவமனை வைத்திருக்கிறார்.
Post a Comment