Monday, March 17, 2014

பங்குனி மாதப் பூரண நிலா

ஜன்னலுக்குள் வந்த நிலா
வாயில் கதவு வழியே  கோலம் போட்டது இந்த நிலா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நிலவே ஒரு பிரதி பிம்பம்.அதைப் படம் எடுத்தால் வீட்டுள் இருக்கும்  பிம்பங்களும்  அடக்கமாகிறது.

6 comments:

ராமலக்ஷ்மி said...

ஒளிரும் பங்குனி நிலா அழகு!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

”தளிர் சுரேஷ்” said...

பங்குனி நிலா பரவசப்படுத்தியது! அருமை! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை அம்மா...

கோமதி அரசு said...

இன்று அதிகாலையில் நிலவைப்பார்த்தபோது உங்கள் நிலா பகிர்வு நினைவுக்கு வந்தது அக்கா.
படங்கள் எல்லாம் அழகு.

கோமதி அரசு said...

இன்று அதிகாலையில் நிலவைப்பார்த்தபோது உங்கள் நிலா பகிர்வு நினைவுக்கு வந்தது அக்கா.
படங்கள் எல்லாம் அழகு.

மதுரை மீளும் 1957 பயணம் 8

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் கூகிள் படம்:)         தம்பி முரளியும் பேத்தியும் தம்பி ரங்கன். கோவில் பிரகாரம். மதுரையை நெருங்கும்...