Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
11 comments:
அற்புதமான காட்சிகள்.
பயணம் இனிதாக அமையட்டும்.
அழகிய படங்கள். சிகாகோ சேர்ந்தாச்சா?
பிடிக்காமல் என்ன? பனிமழை பெய்தது. சித்திரமும் பேசியது.
அற்புதமான படங்கள்...
அழகான படங்கள். அற்புதமான காட்சிகள்.
சிகாகோ போய்ச் சேர்ந்தாச்சா? குளிரில் பத்திரமாக இருங்க. உங்கள் பெண், மாப்பிள்ளை, பேரன்களின் இதமான அன்பினால் உங்கள் மனம் சாந்தி அடைந்து தேறட்டும்.
நல்ல படங்கள்.....
சிகாகோ போய்ச் சேர்ந்தாச்சா.....
வரும் எல்லா நாட்களும் இனிதாய் அமையட்டும்.....
நன்றி கீதாமா. ஆமாம் சிகாகோ வந்தாச்சு. இன்று வெய்யில் பார்க்க முடிந்தத்.
நன்றி வெங்கட். எல்லோருக்கும் நாட்கள் இனிய நாட்களாக அமையட்டும்.
பனி படந்த தோட்டம் ஒரு அழகுதான், ஜன்னல்வழியாகப் பார்க்கும்போது!
லேட் அட்டென்டன்ஸுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.
சிகாகோ பனி படங்கள் அழகு.
Post a Comment