Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
17 comments:
அவர்களுக்கும் பெரிய இழப்புதான் வல்லிம்மா... என் அம்மா மறைந்தபோது வாழ்க்கையின் அர்த்தம் மீதே சந்தேகம் வந்தது எனக்கு. அதே போல துணையை இழந்த என் அப்பா இன்றளவும் அம்மாவின் நினைவுகளோடுதான் வாழ்கிறார்.
அன்பு அக்கா, சாரின் நினைவுகளை பகிர ஆரம்பித்து விட்டீர்கள். குழந்தைகள் நீங்கள் எல்லாம் எப்படி மறக்க முடியும்!
என்றும் அன்புடன் நினைவுகள் மலரட்டும்.உங்களோடு என்றும் இருக்கும் அவர் நினைவுகள்.
அனைவருக்குமே மறக்க முடியாத நினைவுகள் தான்......
உங்களோடு என்றும் இருக்கட்டும் அவரது நினைவுகள்....
மனதில் உள்ள வலி புரிகிறது அம்மா... ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்...
-----------
// தூமலர் தூவித் தொழுது
இந்த மார்கழிக்கு சிங்கம் தான் முதல் தெய்வம்
இனி எப்போதும் //
நீங்காத நினைவுகள்! சிங்கம் எப்போதும் உங்களுடன்!
நெஞ்சோடு இருக்கும் நினைவுகளை அசை போட்டால் அதன் சுகமே தனி.
வீட்டைப்போய் பார்த்துவிட்டு வந்தேன்.
செடிகள் மௌனமாக வரவேற்றன. நலம்விசாரிச்சுட்டு வந்தேன், நல்லா இருக்கோமுன்னு உங்களுக்கு சேதி சொல்லச் சொன்னது.
பெரிய இழப்பு தான் வல்லிம்மா... நீங்களும் முடிந்த அளவு தைரியமாக இருந்து அவர்களுக்கும் ஆறுதல் சொல்ல முயற்சி செய்யுங்கள்..
பத்து வருடங்களும், ஐந்து வருடங்களும் ஆனாலும் என் தாய் தந்தையின் இழப்பை என்னால் மறக்க முடியவில்லை... அவ்வப்போது கண்ணீர் திரையிடத் தான் செய்கிறது...நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...
செடிகள் மௌனமாக வரவேற்றன. நலம்விசாரிச்சுட்டு வந்தேன், நல்லா இருக்கோமுன்னு உங்களுக்கு சேதி சொல்லச் சொன்னது.//
வல்லி அக்கா துளசியிடம் நலமாக இருப்பதாய் சேதி சொல்லிவிட்டு விட்ட்தே!
மகிழ்ச்சி.
அன்பு தமிழ .இளங்கோ,
டயரி எழுதுவது போல நானும் எழுதுகிறேன். அறுதல் வார்த்தைகளும் அன்புப் பதிவர்கள் வழியாக வந்து சேர்கின்றன. மிக நன்றி மா
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
அன்பு கோமதி, உண்மையாகவே அவர்கள் வலி புரிகிறது. மீண்டும் மீ ண்டும் அப்பாவைப் பற்றித்தான் பேச்சு.
அன்பு ஆதி, உங்களை நினைக்கும் போதே என் மனம் கலங்கும். அன்பான கணவரையும், நல்ல மாமனார் மாமியாரையும் கொடுத்துக் கடவுள் உங்களைப் பாதுகாக்கிறார்.
என்றென்றும் இந்த ஆனந்தம் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.
அன்பு துளசிமா கைம்மாறு செய்ய முடியாது இந்த அன்புக்கு .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா.
அன்பு ஸ்ரீராம் உங்கள் தந்தையின் நிலைமை இன்னும் கஷ்டம். பெண்களாவது பேசித்தீர்ப்பார்கள். ஆண்களுக்கு அந்த சௌகரியம் கிடைப்பது கடினம். காலம்தான் மருந்து என்கிறார்கள்
சநதேகமே .
அன்பு வெங்கட் அன்புத் தம்பதிகளுக்கு என்றும் சந்தோஷம் நிலைக்க வேண்டும்
குழந்தை ரோஹிணிக்கும்,உங்கள் பெற்றோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வணக்கம்
அம்மா.
மனதில் உள்ள வலிஎழுத்து வடிவில் தெரிகிறது
மனதை சமநிலைப்படுத்துங்கள் அம்மா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் ஆறுதல்கொள்ளட்டும்.
Post a Comment