Saturday, April 13, 2013

வெயிலோ வெயில் படங்கள் ஏப்ரில் படப் போட்டி பிட் குழுமம்

ஈச்ச மரம்  கூர்முனையுடன்
மாம்பூவே
கள்ளியின் நிழல்
முருங்கை இல்லை
மாங்காய்  மாங்காய்
உச்சிவெய்யில்
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அருமை அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள் வல்லிம்மா.....

கடைசி படம் அழகு!

Anonymous said...

அனைத்துப் படங்களுமே வெயிலுக்கு இதமாக இருந்தன. நன்றி

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு அக்கா.
மஞ்சள் வெயில் மாலையா!
சூரியன் அழகு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான அழகான படங்கள். பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

"முருங்கைக்காய் அல்ல"

வாதாங்காய்தானே!

படங்களைப் பார்க்கும்போதே வெப்பமாக வேர்க்கிறது!

மாதேவி said...

படங்கள் அழகு.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை வருட வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

இனிய விஜய வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

படங்கள் அனைத்தும் அழகு. வெயிலோ வெயில்தான். நல்ல தலைப்பு:).

தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தனபாலன். இந்த இனிய சுபாவம் எல்லாவிதமான நன்மைகளையும் வழங்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.

வெளியில் சென்று படம்
எடுக்கத்தான் நினைத்தேன்.


சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
வெய்யில் எங்கயும் பொங்கிப் இரகாசிக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கடைசி பென்ச்.

மிக நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

விஜய வருட புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு கோமதி.

அந்தப் படம் கடற்கரையை ஒட்டிய சாலையில் போகும் போது எடுத்தது.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நலவரவு கோபு சார். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


படங்களை ரசித்துப் பாராட்டியதற்க் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.

விஜய ஆண்டு எல்லா வளங்களையும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
வழங்கவேண்டும்.
அந்த மரத்தின் பெயர் கேஷிய ஃபிஸ்டூலா.
காய்க்கு என்ன பெயர் வைக்கலாம்பா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. நன்றியும் இனிய விஜய வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமலக்ஷ்மி,
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் மா.

மனம் போல இனிய நல்வாழ்க்கை வளங்கள் பெருக வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி. ஸ்ரீரங்கப் பெருமாளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது உங்களையும் கீதாவையும் நினைத்துக் கொண்டேன்.

இனிய விஜயமாகப் புத்தாண்டு அமைய வேண்டும் மா.

திருக்குறுங்குடி நோக்கி....2

திருக்குறுங்குடி வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.                                                           குறத்தி,  தன் குழந்தை...