Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...





11 comments:
வீட்டில் அம்மன் பாடல்கள் ஒலிக்க, உங்கள் பதிவில் படங்களைப் பார்க்கும் போது பரவசமாக இருக்கிறது... நன்றி அம்மா !
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
அருமையான படங்கள். அதிலும் முதல் படம் மனதைக் கொள்ளை கொண்டது!
அருமையான பகிர்வுக்கு நன்றி.
படங்களுடன் அழகிய பகிர்வு.
நன்றி தனபாலன். நேற்று முழுவதும் மின்வெட்டு. இன்று உங்கள் பதிவைப் பார்க்கிறேன்
நன்றி வெங்கட்.கூகிளார் கொடுத்த படம்.எங்கள் பாட்டியிடம் இந்தப் படம் இருந்தது.சமைத்த உணவை முதலில் கோதைக்குத்தான் கண்டருளப் பண்ணுவார்.
நன்றி கீதா. மின்வெட்டு வந்து பதிவு எழுதுவதைத் தடை செய்துவிட்டது.பரவாயில்லை அப்படி என்ன ஆண்டாளைப் பற்றி எழுதிவிடப் போகிறேன். அவள் பெருமைக்கு ஒரு பதிவு போதுமா.
நன்றி ஸ்ரீராம்.கூகிளாருக்குத் தான் நன்றி.
ஆண்டாள் தோற்றத்தைக் குறிக்காமல் விடலாமா:)
நல்ல தரிசனம். நன்றி அம்மா.
கோதையின் பெருமையை சொல்லும் படங்கள் எல்லாம் அருமை.
அத்தனை படங்களும் எத்தனை அழகு! பகிர்வுக்கு நன்றி.
Post a Comment