Thursday, June 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

5 comments:
சூப் என்பது போல இல்லாமல் குழைந்த வர்ணத்தில் தோய்ந்த பிரஷ் ஓவியம் வரைய தயாராய் இருப்பதாக தோற்ற மயக்கம்....!
வரணும் ஸ்ரீராம்.
முந்தைய பதிவுக்குப் போட முடியாத படம் இதுமா. பெயின்ட்னு சொல்ல முடியாட்டாலும், குழந்தைகள் விளையாடும் களிமண் என்று சொல்லாம்.
மைதாமாவு போட்டு வண்ணம்,சிரப் எல்லாம் கலந்து செய்தது.:)
--
அன்புடன்,
ரேவதி.
http://pukaippadapayanangal.blogspot.com
லேடீஸ் கலர்தான் ஞாபகத்துக்கு வருது!! ;-)))))
அன்பு ஹுசைனம்மா
ஆமாம். அவர்கள் போட நினைத்த வண்ணம் வேற கலந்ததும் வந்து நின்ற
வண்ணம் வேற:)
வண்னமயமான ப்கிர்வுக்கு பாராட்டுக்கள்.
Post a Comment