Blog Archive

Monday, July 05, 2010

சோதனைப் பதிவு





தமிழ்மணத்தில் அளிப்பதும் முடியாத விஷயமாக இருக்கிறது. ஓல்ட் ப்ளாக்கருக்கான டெம்ப்ளேட் கிடைத்தால் நன்றாக இருக்கும்:)

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

19 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்த தடவைச் சரியாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

ச‌ரியாக‌த்தான் இருக்கு.

எல் கே said...

yes we can see the text :)

ராம்ஜி_யாஹூ said...

yes but 3 photos are totally unrelated.

வல்லிசிம்ஹன் said...

Thank you L.K.:) one step forward.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார். ஓமன் வரும்போது உங்களைப் பார்க்கலாமா:)

வல்லிசிம்ஹன் said...

They are not related Ramji. I deleberately selected them from my album.
Just to check ,they come out ok.
thank you.

Anonymous said...

உங்க பிரச்சனைய சொல்லுங்க. நான் வேலை வெட்டி இல்லாம மாசம் நாலுவட்டி டெம்பிளேட் மாத்திர ஜென்மம்.

Anonymous said...

நானும் புது டெம்ப்ளெட் மாத்தினப்ப நிறைய காணாமப்போச்சு வல்லிம்மா. அப்பறம் என்ன பண்ணினேன் எனக்கே தெரியலை. எல்லாம் திரும்ப வந்திருச்சு

எல் கே said...

டெம்ப்ளட் மாற்றினால், ஓட்டுப் பட்டை திரும்பவும் இணைக்க வேண்டும்

சாந்தி மாரியப்பன் said...

இப்ப சரியாத்தான் இருக்கு வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி,திரவிய நடராஜன்.
உதவுகிறேன் சொன்னதே மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு மாற்ற வேண்டாம். தமிழ்மண லோகோ மறைந்துவிட்டது. சின்ன அம்மிணி சொல்வது போலத் திரும்பினாலும் திரும்பும். பார்க்கலாம்,

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், உங்கள் பின்னூட்டத்தைக் காணவில்லை.
சரியாகத் தெரிகிறது என்று சொல்லி இருந்தீர்கள். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மணி,
நான் டெம்ப்ளேட் மாற்ற முயற்சிக்கவில்லை.
பவர் போய்ய்ப் போய் வந்தது..அப்புறம் ப்ளாகர் எர்ரர் என்று வந்தது.
நடுவில் தொலைபேசி இணைப்புகளும் இல்லை.
கணினியோடு போராடித் தலைவலி தான் மிச்சம்.
ஒழுங்காக என் சித்தி,(74 வயது)
கணினி வேலைகளைக் கற்றுக் கொண்டு இருக்கிறார்.
அவரிடம் யோசனை கேட்காமல் போனேனே என்று இருக்கிறது!!

Jayashree said...

என்ன?!! "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"" யா:)) கோவில் கோபுரம் எந்தகோவில் ? போன பதிவு ஹயக்ரீவர் அட்டஹாஸம்.

வல்லிசிம்ஹன் said...

welcome Dhiraviya Natarajan. sorry to comment in English. I am afraid to do anything now to this template.
blogger is refusing to publish any comments.

வல்லிசிம்ஹன் said...

varanum Chinna Ammini,
something is really wrong.

Amaithiccharal's comment remains unpublished.

Have asked for help. Hope to resolve this.

வல்லிசிம்ஹன் said...

தெரியும் எல்.கே.
எப்படி என்றுதான் தெரியவில்லை:(

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா சாரல்.