Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
5 comments:
பல்வேறு தலைப்புகளில் விதம் விதமாக, சுவாரஸ்யமான காணொளிகள் கண்டு மகிழ்கிறீர்கள் என்று தெரிகிறது அம்மா.
கோயில் பார்க்க அழகாக இருக்கிறது. முழுவதும் கேட்டுவிட்டு வருகிறேன் அம்மா
கீதா
இந்தோனேஷியா கோயில் அதன் வரலாறு அருமை.
கோவில் அமைப்பு எல்லாம் இந்திய காலாசாரத்தை ஒட்டியே இருக்கிறது. நம் நாட்டுக்கும், அந்த நாட்டுக்கும் நல் உறவுகள்இருந்தது என்றும் சொல்வார்கள். சாவித்திரி, ஜெமினி கணேஷ் அநாட்டு அதிபரருக்கு விருந்து கொடுக்கப்பட்ட போது கலந்து கொண்டார்கள் என்பார்கள்.
அன்பின் ஸ்ரீராம்,
இது இந்தோனேசியாவில் நான் சென்று பார்த்த இடம்.
அதனால் அதைப் பதிவிட்டேன்.
2017 இல் பாலியில் செலவிட்ட ஐந்து நாட்கள்
மிக வசீகரமானவை. நம் தமிழகத்தில் இருந்து
சென்ற மக்கள். அதனாலயே மகிழ்ச்சியாக இருந்தது மா.
அன்பின் கீதா மெதுவாகப் பாருங்கள்.
பௌத்தம், இந்து என்று எல்லா மதங்களும் சேர்ந்த ஒரு கலாசாரம்.
நம் மன்னர்கள் அங்கு சென்று
கட்டிய கோயில்கள்.
அர்ஜுனன்,கடோத்கஜன், கிருஷ்ணன் என்று அனைவருக்கும் அங்கே சிலைகள்
உண்டு.
Post a Comment