Blog Archive

Wednesday, September 22, 2021

சில இனிய கீதங்கள்.





வல்லிசிம்ஹன்

8 comments:

கோமதி அரசு said...

பாடல்கள் மிக இனிமை. அனியத்தும் கேட்டேன்.
அன்றும், இன்றும் இனியவை பழைய பாடல்கள்.

மீட்டாத வீணையிது பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது. இன்று கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் Gomathima வாழ்க வளமுடன். அருமையான இசை என்றும் இனிமை நமக்கு. இன்று காலை முதல் மீட்டாத வீணை கேட்டுக் கொண்டே இருந்தது.:) சுசீலா அம்மாவின் குரலுக்கு தான் என்ன இதம். கேட்டுக் கொண்டே தூங்கலாம். மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

முதல் பாடல் நாட்டியமும் நன்று.  பாடலும் நன்று.  இதுபோல தமிழ்ப்பாடல் ஒன்று இருக்கிறதோ...  ஹரிஹரன் குரலில்?

இரண்டாவது பாடல் கேட்டதில்லை இதுவரை. 

மீட்டாத வீணை இது இதுவரை கேட்டதில்லை!  தெவிட்டாத இனிமை சுசீலாம்மா குரல்!

அக்பர் பாடல் இனிமை.  ஹிந்தியிலும் தமிழிலும், பிற மொழிகளிலும் செம ஹிட் அடித்த படம், பாடல்கள்.  இந்தப் படம் அப்புறம் வனத்தில் கூட வெளியிட்டார்கள் என்று நினைவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

முதல் பாட்டும் நடனமும் யூடியூபில் முதல் சாய்ஸாக வந்தது.
உடனே பகிர்ந்து விட்டேன்.
அக்பர், மொகலே ஆஸம் ஆகக் கறுப்பு வெள்ளையில்
வந்து நல்ல வண்ணத்திலும் ரசிக்க வைத்தது.

மதுபாலா திலீப்குமாரின் ரொமான்ஸ் உச்சகட்டத்தில் இருந்த காலம்.

சுசீலா அம்மாவின் குரல்களில் எத்தனையோ கானம்
படக்காட்சி இல்லாமலே வானொலியில் கேட்ட காலங்கள்
மிக இனிமை.

நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பாடல் ராகம் செம...ஹிந்திப்பாடல்கள் அதிகம் பரிச்சயம் இல்லாததால் இப்போதுதான் கேட்கிறேன் நடனமும் பாடலும் மிகவும் நன்றாக இருக்கிறதி

இரண்டாவது பாடலும் கேட்டதில்லை.

மூன்றாவதும் கேட்டதில்லை. சுசீலா அவர்களின் இனிமையான குரல்!!

நான்காவது பாடல் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்!

எல்லாமே இனிமையான பாடல்கள் முதல் பாடல் டாப்!

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் உள்ள பாடல் கேட்டு நாளாகி விட்டது...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

கண்ணன் குறித்த எல்லாப் பாடல்களுமே
ரசிக்கும்படி இருக்கும்.

தாலாட்டுகள், யசோதையின் கொஞ்சும் மொழி,
கண்ணனின் குறும்புகள் என்று பல
வகை.
எல்லா மொழிகளிலும் வித விதமாகக்
கண்ணனை அனுபவித்துப் பாடல்கள்.!!
உங்களுக்கும் இந்த ராகம் பிடித்ததில் அதிசயமே இல்லை
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
கடைசிப்பாடல் திண்டுக்கல் நாட்களைச் சேர்ந்தது .இலங்கை வானொலியின்
உபயம்.

இனிமை நிறைந்த வருடங்கள்.
நன்றி மா.