Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
12 comments:
பாடல் பிறந்த கதை அருமை.
பொட்டு வைத்த முகமோ பாடலும் , படமும் மிகவும் பிடிக்கும்.
அடுத்த பாடலும் லட்சுமி, பாலசுப்பிரமணியன் நடிப்பும் பிடிக்கும்.அந்த தெலுங்கு படம் பார்த்து மிகவும் வருந்தினேன். இரண்டு, மூன்று நாள் சாரிடம் புலம்ப வேறு செய்தேன்.
கற்பூரவள்ளி பாடலும் அவர் நடிப்பும் அருமைதான்.
பகிர்வு அருமை அக்கா.
லக்ஷ்மி எஸ்.பி.பி பாடல் காட்சி அருமை! மனதை என்னவோ செய்கிறது.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன். அந்த மனிதருக்கு எல்லாமே சுலபமாக வந்திருக்கிறது.
சகல கலா வல்லவன்!!
அந்த படத்தில் லக்ஷ்மியும் அவரும் நடித்த இந்தப் பாடல்
மிகவும் ரசித்தது.
அதனால பகிர்ந்தேன் மா. ஆமாம்
அவர் மறைந்த போது அத்தனை வருத்தமாக இருந்தது.
நன்றி மா. நல்ல மனிதர்.
அன்பின் மனோ, உங்களுக்குமா!!
கோமதியும் அதையே சொல்லி இருக்கிறார்கள்.
நம் எல்லோர் மன நிலைகளும் ஒரே மாதிரி இயங்குகிறது.
அவர் நினைவை ரசிப்போம்.
கடைசிக் காலங்களில் அவரை நிறைய பாடல்கள் பாட வாய்ப்பு வழங்கவில்லை தற்கால இசை அமைப்பாளர்கள். எனினும் அவர் பாடிய பல்லாயிரம் பாடல்கள் மனதில் என்றென்றும் இருக்கும். நல்ல நடிகர், நல்லதொரு இசை அமைப்பாளரும் கூட.
லக்ஷ்மி/எஸ்பிபி படம் பார்த்தேன். மனதை வேதனைப்படுத்திய படம். :( அதுக்கு அடுத்த வீடியோ தெரியலை. இல்லைனு வருது. கேளடி கண்மணி படம் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். அருமையான காட்சி.
ஆவக்காய் பாடலும் அருமை...
அருமையான பாடல்
பாடல் காட்சியும் அருமை
அன்பின் ஶ்ரீராம்.உண்மைதான். அவர் மனதிலும் ஏக்கம் இருந்திருக்கும்.பாவம். இத்தனை நெஞ்சங்களில் இணிமையின் உருவாக்க உரைந்திருப்பவர். தேவகானம் பாடிக் கொண்டிருப்பார் மா.
அன்பின் கீதாமா,
உண்மைதான். சோகமான முடிவு. ரசமான ஆரம்பம்.
நல்ல நடிப்பு. நன்றி மா. அடுத்த வீடியோ ஏன்வரவில்லை? எனக்கும் தெரியவில்லை.
அன்பின் தனபாலன்,
கருத்துக்கு மிக நன்றி ராஜா. ஆந்திராக்காரர்களுக்கு ஆவக்காய் தான்
உயிர் என்று சொல்வார்கள்.
அன்பின் ஜெயக்குமார் ,
மனம் நிறை நன்றி மா.
Post a Comment