வல்லிசிம்ஹன் .
Subscribe to:
Post Comments (Atom)
ராமா நீயே சரணம்
வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
8 comments:
கேட்டுக்கொண்டே மற்ற தளங்களும் பார்க்கிறேன். சுவாரஸ்யமான விஷயங்களை பேசுகிறார் யாணன். நான் யாரையும் அடித்து பிடித்து தடபுடலாய் எழுப்புவது கிடையாது.
ஏகப்பட்ட தகவல்களை தருகிறார். பொதுவாக கனவைப் பற்றி கவலை கொள்ளாமல் நம் வேலைகளை கவனிபபதே நல்லது என்று தோன்றுகிறது.
அன்பு ஸ்ரீராம்,
எனக்கு இவர் தரும் விளக்கங்கள்
பிடித்திருக்கின்றன.
மகளுக்கு அவர் சொல்வதைக் கேட்கப் பிடிக்கும் பார்க்கப்
பிடிக்காது:)
நல்லதை எடுத்துக் கொள்வோம்.
முழுமையாக கேட்டேன் அம்மா.
ஆச்சர்யமான, பயனுள்ள தகவல்கள் தருகிறார் திரு. யாணன்.
ஆழ்மன பதிவுகள் என்பது சரி தான்...
www.youtube.com’s server IP address could not be found.// :( No luck for me!
அன்பு தேவகோட்டைஜி,
நல்ல செய்திகளை அறிந்தால்
நம் மனம் தெளிவடையும்
என்பது என் கணிப்பு.
அன்பு தனபாலன்,
உண்மைதான். என் தினசரி வாழ்க்கையில்
காணுகிறேன் மா.
Post a Comment