எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...


10 comments:
முக்கொம்பில் சார் செய்த வீர தீர செயல் மறக்க முடியாது.
உங்கள் ஆடிபெருக்கு நினைவுகள் அருமை.
தஞ்சையில் இருந்திருக்கிறேன். ஆற்றங்கரையோரம் சென்று ஆடிப்பெருக்கு கொண்டாடியதில்லை! ம்ம்ம்ம்...
நினைவுகள்.....
அன்பு கோமதி. நீங்கள் மாயவரத்திலிருந்து எழுதிய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அன்பு வாழ்த்துகள்.
மைலாப்பூரில் இருந்து நான் மெரினா போகாத நாட்கள் தான் அதிகம்.
வருகைக்கு மிக நன்றி வெங்கட்.
வாழ்க வளமுடன்.
தாமதமாகப்படித்தாலும் ஆடிப்பெருக்கு நினைவுகள் பதிவு காவிரியாய் மனதை வருடுகிறது வல்லிமா...வலைப்பூ பக்கம் அதிகம் வருவதே இல்லை .அதனால் இப்படிப்பட்ட பல நல்ல இடுகைகளை மிஸ் பண்றேன்
இனிய நினைவுகள்...
அன்பு ஷைல்ஸ்,
நானே எழுதுவதே அதிசயம் அம்மா.
பதிவுகளுக்கும் அவ்வளவாகச் செல்வதில்லை.
மனசில் அலை மோதும்போது ஏதோ எழுதினேன்.
நீங்கள் ரசித்தது மனசுக்கு இதம்.
உண்மைதான் பரிவை குமார். வாழ்வே நினைவுகளில் தான்.
Post a Comment