Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
இந்தப் பூங்கொத்துக்களைப் போல பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன். நட்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை வல்லிம்மா. பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
உங்களின் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடக்கும்... மிக்க நன்றி அம்மா... நானும் செல்கிறேன்...
இதைப்பற்றி என் பதிவில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!
உங்கள் வாழ்த்துகளை நானும் வழிமொழிகிறேன். பூங்கொத்துப் படங்கள் அழகான பரிசு:)!
இதிலிருந்தே நானும் ஒரு (ஹி...ஹி...) பூங்கொத்து எடுத்துக் கொடுத்து வாழ்த்துகிறேன்!
பதிவர் சந்திப்பிற்கு பூங்கொத்து....
விழாவில் நீங்களும் பங்கெடுப்பது குறித்து மகிழ்ச்சி.
விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பூக்கள் கொத்துக்களாக மலர்ந்து மகிழ்வுறட்டும்.
Post a Comment