Thursday, March 04, 2021

Sekar : The Jawa Doctor | Bullet & Vintage Bikes Comparison | Interview

வீட்டுக்குள் நிற்கும் ஜாவா எண்1387  நினைவில் வந்து 
நிற்கிறது.சிங்கத்தைப் போலவே அதுவும் உழைத்துக் கொண்டே இருந்தது. அந்தப் பதின்மூன்றாம் தேதியும்  சாயந்திரம் 6 மணிக்குக் கூட   அவரை அழைத்துக்  கொண்டு வெளியே 
போய் வந்தது. வாழ்க்கையின். நல்ல நினைவுகளில் நம்முடன்  வந்து கொண்டிருக்கின்றன!நேற்று
சிங்கத்தின் அக்கா (87). நல்ல முறையில். சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த 
மணித்துளிகளைப். பற்றிப் பகிர்ந்து கொண்டார். எங்கிருந்தாலும்  சிங்கம் நலமாக இருக்க வேண்டும்.



நேற்று

4 comments:

கோமதி அரசு said...

//அந்தப் பதின்மூன்றாம் தேதியும் சாயந்திரம் 6 மணிக்குக் கூட அவரை அழைத்துக் கொண்டு வெளியே
போய் வந்தது.//

நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் . நினைவுகளுடன் வாழவேண்டும் . நல்ல நினைவுகள் நம்மை வழி நடத்தி செல்லட்டும்.

நம் சுற்றத்தினர் நினைவுகளை பகிரும் போது இன்பமும், துனபமும் சேர்ந்தே வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கோமதி.
வாழ்க வளமுடன்.
வாழ்க்கைத் துணை நலம் என்று தானே சொல்கிறார்கள்.

இனிமேல்கொண்டு எந்த நினைவுகளும் பிரியப்
போவதில்லை. ஜன்ம ஜன்மமாகத் தொடரும் என்று
என்று பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டேன்.

அதை நான் நம்புகிறேன். எல்லாத் துணைகளிலும் முதன்மை'
கணவருக்குத் தான். நம்பி வாழ்வோம்.

Geetha Sambasivam said...

நினைவுகள் அருமை!

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்....

ஜாவா - எனக்கும் மிகவும் பிடித்த வண்டி. காணொளி பிறகு காண்பேன்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...