Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
பின்னர் கேட்க வேண்டும் அம்மா.
மிக நன்றி ஸ்ரீராம்.
உடம்புக்கு வேண்டிய சத்துக்களை சேர்த்துக் கொள்வது போல் விழாக்காளில், சேர்க்க வைத்து இருந்தார்களே முன்னோர்கள்.
மாலை பொழுது வீட்டில் பூஜை எல்லாம் உண்டு.
நன்றாக சொல்கிறார்.
அன்பு கோமதிமா,
விழாக்கள் ஏற்பட்டதே மக்களை
சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும்
மகிழ்ச்சியாக இருக்க வைக்கவும் தான்.
இந்தத் தொற்று சமயத்திலும் மக்கள் வெளியே போவது இறுக்கத்தைத்
தவிர்க்கவே.
மாலையில் வாசலில் பிறை மாடத்தில் விளக்கு வைத்த நாட்களும் உண்டு.
நீங்கள் எல்லாவற்றையும் அருமையாகப் பின் பற்றுபவர்கள்.
நலமுடன் இருங்கள் என் அன்புத் தங்கச்சி.
Post a Comment