Subscribe to:
Post Comments (Atom)
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
6 comments:
மிகவும் பிடித்தது காணொளி.
இற்கையோடு இணைந்த வாழ்வு.
பறவை தண்ணீரில் குளித்து களிப்பது பார்க்க மகிழ்ச்சி.
என்ன ஒரு வாழ்க்கை! இதற்கும் தனித் துணிவு வேண்டும்! நாலு பேனல்தான் நானும் ஸோலார் போட்டிருக்கிறேன். மார்த்தாண்டத்தில் என் நண்பன் வீட்டில் பயோ கேஸ் பார்த்திருக்கிறேன். ஃப்ரிஜ்ஜுக்கான பதிலி அருமையாய் இருக்கிறது.
அன்பு கோமதிமா,
பறவை மனுஷின்னு உங்களுக்குப் பட்டம் கொடுக்க வேண்டும். இது போல இடங்களில் இருக்க முடியுமா தெரியவில்லை.. பூச்சிகள் நடமாட்டம் நிறைய இருக்குமே. ஆனால் நல்ல முயற்சி. நலமுடன் வாழவேண்டும் அவர்கள். நன்றி மா.
அன்பு ஸ்ரீராம் ,இனிய காலை வணக்கம்மா.
எனக்கு இது போல இடத்தில் எல்லாம் இருக்க முடியாதுமா.
எனக்கு மனிதர்கள் வேண்டும்.
இவர்கள் உயர்ந்த எண்ணத்தோடுதான்
நடக்கிறார்கள். நன்றாக இருக்கட்டும்.
அன்பு தனபாலன் நன்றி மா.
இயற்கையுடன் வாழ்வு அற்புதம்.
Post a Comment