Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
13 comments:
இந்தக் காணொளியை எங்கேயோ முன்பு கேட்டிருக்கிறேன். இவருடைய பணி மகத்தானது.
கணீர் என்ற வசீகரமான குரல்.. நாத வினோத மணி.. லாவண்யமான கதை கேட்டேன். வைஷ்ணவ நம்பியின் செளந்தரியம் மனசில் நர்த்தனமிட்டது. மனம் நிறைந்தது..
பொதிகையில் பகவத்கீதா சொல்லிக் கொண்டே பல திவ்ய தேசங்களுக்குக் கூட்டிச் சென்றார்,
முரளி மா. ஒரு பத்து வருடங்கள் இருக்கலாம்.
திருக்குறுங்குடி வந்தபோது கோஷ்டியுடன் பட்டர் ஸ்ரீ ராமானுஜன் வீட்டில் தான் தங்கி இருந்தாராம்.
கேட்டேன், ரசித்தேன்.
அன்பு ஜீவி சார்,
ஒரு பயணம் இவ்வளவு. காணொளிஞகளை என்னைக் காண வைத்திருக்கிறது.
செல்வன் திருந்தச் சொல்ல வேண்டுமே. ரசித்துக் கேட்டதற்கு நன்றி. இதுபோலநல்ல விஷயங்களை இவர் தான் சொல்ல வேண்டும்.
அன்பு ஶ்ரீராம், நன்றி மா.
சொல்வன திருந்தச் சொல்ல வேண்டுமே.
வேளுக்குடியின் ப்ரவசனம் கேட்காமலா! பொதிகையில் தொடராகச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாமும் தினம் தினம் கேட்போம். இப்போது இவர் பிள்ளையும் வந்துவிட்டார் போல! புகைப்படம் பார்த்தேன். அச்சு அசலாக இவர் ஜாடையிலேயே இருக்கார். இவரும் ஸ்ரீரங்கவாசி என்பதால் அடிக்கடி பார்க்க முடியும்.
செவிக்கு இனிய பாகவத செய்திகளை தருவதில் இவரே மிக சிறந்தவர் ...
எத்தனை எத்தனை கருத்துகளை எளிய முறையில் தருகிறார் ...
நேற்றைய கைசிக மகாத்மியம் பற்றிய சுவாமிகளின் பதிவு
https://www.youtube.com/watch?v=Jqg5CQ3Eh94
மிக அருமையான காணொளி.
வேள்குடி அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
மிக மிக நன்றி அனு ப்ரேம். கேட்கிறேன்.வேளுக்குடி அவர்களின்
செய்தியே மனதை அணுகிவிடும்
அருமை.இவருடைய வேறு நிகழ்சிகள் ரிவியில் பார்திருக்கிறேன்.
Post a Comment