Tuesday, September 10, 2019

New post

வல்லிசிம்ஹன்
பரிசோதனைப் பதிவு
Add caption
வெற்றி வெற்றி. புதுக்கணினி பாபாவின் கருணையில் 
உயிர்  பெற்றது.ஷீர்டி சாயீ  சரணம் .

12 comments:

ஸ்ரீராம். said...

என்ன சோதனை!

பாபாவுக்கு வந்த சோதனை!

வல்லிசிம்ஹன் said...

பாபாதான் காப்பாத்தப் போகீறார் ஸ்ரீராம்.
ஜிமெயில் படுத்தாமல் சிக்கலிலிருந்து விடுபட
இந்தப் பதிவு.

ஸ்ரீராம். said...

ஜி மெயிலில் என்ன படுத்தல்?

பாபா காக்கட்டும்.

துரை செல்வராஜூ said...

நலமே வாழ்க...

வல்லிசிம்ஹன் said...

புது மடிக்கணின் வந்திருக்கிறது ஸ்ரீராம்.
அதில் கூகிள்
சை இன் பண்ணும்போது
பாஸ் வேர்ட் தப்புன்னு சொல்லிவிட்டது.

அத்தேரி மாக்னு முழித்துக் கொண்டேன்.
போன வருஷம் மாதிரி சிரமப் பட இஷ்டம் இல்லை.
அதுதான் பரிசோதனை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை நலம் வளர்க . நன்றி மா.

கோமதி அரசு said...

பரிசோதனை பதிவை காத்து விட்டார் பாபா.

ஓம் சாயி சரணம், பாபா சரணம்!
நம்பிக்கை நடத்தி வைக்கும் நல்லதாக!

வெங்கட் நாகராஜ் said...

சோதனை வெற்றி தானே! :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி.
பழைய சோதனையிலிருந்து தப்பவும் அவரே வழி வகுத்தார்
இப்போதும் என்னைக் காப்பாற்றினார் மா.
ஸாயீ சரணம் பாபா சரணம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம். சோதனையும் செய்து காப்பாற்றவும் செய்தது இறையின் கருணை.

மாதேவி said...

என்றும் வெற்றி கிடைக்கட்டும்.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள்.

இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)

வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1  கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம்.  எல்லோரும் நல் வாழ்வு ப...