Subscribe to:
Post Comments (Atom)
களியோ களி.
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும் ################################...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


7 comments:
அருமை. சிறுவயதில் கல்கியில் என்று ஞாபகம், ஓவியத்துடன் இந்தக் காட்சி விளக்கப் பட்டிருக்கும். சித்திர ராமாயணமோ ஏதோ தலைப்பு. அது நினைவுக்கு வருகிறது.
வரணும் ஸ்ரீராம். இது அந்தச் சித்திர ராமாயணத்தின் பகுதியா என்னன்னு தெரியவில்லை. தீபாவளி மலரில் வந்த கட்டுரை. தலைப்பும் ஜடாயு,சீதையை ராவணன்தான் தூக்கிப் போனான் என்று சொல்வதற்குள் உயிர் விடுவதனால் சொல்லாமலேயே போய்விட்டதல்லவா என்கிற தலைப்பு வேற.!!
நன்றி சகோதரியாரே
சரியான கேள்வி தான்...
ஆமாம் தனபாலன். சினம் கொண்டால் காரியம் கெடும் என்று அறிந்த பெரியவர் .தந்தை இடத்திலிருந்து ராமனை வழிப்படுத்துகிறார். அருமையாக இருந்தது படிக்க.
அருமை. நல்ல கேள்வி......
Thanks Venkat.
Post a Comment