Blog Archive

Friday, May 16, 2014

மே 17 மணநாள் காணும்ஸ்ரீ நாராயணன் தம்பதிக்கு வாழ்த்துகள்

 


நம் வீட்டுப் பாலைவன் ரோஜாக்கள்



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அன்புக்கும் ஆதரவுக்கும்  முக்கியத்துவம் கொடுத்து
குடும்பத்தை நடத்திச் சென்ற
அருமைத் தம்பதிய்ர்.
திரு நாராயணன், திருமதி ஜயலக்ஷ்மி நாராயணன்.

மணநாள்  17/5/1943.

தங்களைப் பற்றி நினக்கவோ சுயநலம் காட்டவோ தெரியாத அபூர்வப் பிறவிகள்.
கணவனின் அடிதொட்டு  நடந்த அவர் மனைவி.
இருவரையும்  வணங்கிக் கொள்கிறோம்.
ஆசிகளை நாடும்
உங்கள் சந்ததிகள்.

Posted by Picasa

20 comments:

நிரஞ்சனா said...

ரோஜா நல்லா இருக்கு. ஆசியா... நான் நல்வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக்கறேன்மா...

வல்லிசிம்ஹன் said...

நிரூம்மா இது எங்க அம்மா அப்பா. உனக்கு தாத்தாபாட்டி மாதிரி.
அவர்கள் ஆசிகள் உனக்கு அனுப்பிட்டேன்.

துளசி கோபால் said...

ஆசிகள் வாங்கும் வரிசையில் வணங்கி நிற்கிறோம்.

ராமலக்ஷ்மி said...

எனது வணக்கங்களும்!

Geetha Sambasivam said...

அவர்களிடம் எங்களுக்கும் ஆசிகளை வாங்கித் தரவும். எங்கள் நமஸ்காரங்களைத் தெரிவிக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்

மாதேவி said...

வணங்கி ஆசிகளை வேண்டுகின்றோம்.

கோமதி அரசு said...

அம்மா, அப்பா மணநாளுக்கு அவர்களிடம் ஆசி வாங்கி கொள்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கங்கள் அம்மா...

Ranjani Narayanan said...

இந்த மனமொத்த தம்பதிகளின் ஆசிகள் எங்கள் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்திருக்கிறீர்கள், வல்லி.
நாங்களும் வரிசையில் நிற்கிறோம்.

தனிமரம் said...

வாழ்த்தி வணங்கி நிற்கின்றேன்!

ஸ்ரீராம். said...

//posted by வல்லிசிம்ஹன் at 7:30 PM on Jun 16, 2014 //

??? !!!

ஸ்ரீராம். said...

எங்கள் நமஸ்காரங்கள்.

Geetha Sambasivam said...

எங்கள் நமஸ்காரங்களும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். உங்கள் முந்தைய பின்னூட்டம் சின்னப் பேரன் விளையாட்டில் காணமல் போனது.மன்னிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. வரணும் துளசிமா. எல்லோருக்கும் ஆசிகள் எப்பவுமே தர அம்மா அப்பா ரெடி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. ஆசிகள் எப்பொழுதும் உண்டு,

வல்லிசிம்ஹன் said...

வாழ்க வளமுடன் கோமதிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி. இனி எல்லாத் திருமணநாட்களும் வரிசையாக வரும். நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனிமரம் நேசன்.வாழ்த்துகளுக்குப் பெற்றோர் சார்பில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்ஸ்ரீராம் இது எப்படி ஆச்சு என்று புரியவில்லை. ஜூன் என்று ஷெட்ழுல்ல் செய்யவில்லையே.அப்படி செய்திருந்தால் ஜூனில் அல்லவா வரணும்>*