Subscribe to:
Post Comments (Atom)
தம்பிகள் பாசம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாகவாழ வேண்டும். படிக்காத மேதை. ரங்கன். என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...





12 comments:
பகிர்வுக்கு நன்றி.
பங்குனி உத்திரத்துக்கு ”சேத்தி” நடைபெறுமே.....
என்னே அருமையான படங்கள் ! குகிளார் இருக்கும் போது கவலை எது ? பகிர்வுக்கு நன்றி அம்மா !
திருவரங்கம் சென்று திருவரங்கனை தரிசிக்க எனக்கும் ஆசைதான். பாத்து நாளாச்சு... போகத்தான் முடியலை. இங்க அருமையான தரிசனம் கிடைச்சதுல சந்தோஷம். அதுலயும் அந்த கருடர்..! பிரமாதம்!
படங்கள் அருமை. நன்றி, கூகிளுக்கும், பகிர்ந்த உங்களுக்கும்.
வரணும் ராமலக்ஷ்மி. இந்தப் பதிவினால் ஒரு பாடமும் கிடைத்தது. ஹை ரெசல்யூஷன்
இருக்கும் படங்க்களைக் கூகிளாரிடமிருந்து வைரஸ் உள் புக வழி உள்ளதாம்.
ஆமாம் ஆதி. கமண்டிப்பாக சேர்த்தி உண்டு. மட்டையடி உத்சவம் உண்டு:)
தாயார் பெருமாள் ஒரே இடத்தில் சேர்ந்து காட்சி அளிப்பதும் இந்த ஒரு நாள் தான்.
வாங்க தனபாலன்..தேடிய முறைப்படி தேடியவை கிடைத்தன. கூகிளாருக்கு
மனமார்ந்த நன்றி.
வரணும் கணேஷ்.மாண்பு மிகு வைரஸார் கணினியில் ஏறி விட்டார்:(
மீள நாலு நாட்கள் ஆச்சு.
பதிவர்கள் எல்லோரும் ஸ்ரீரங்கம் போகலாமா:)
Geethaa. I know why you are laughing:)
வரணும் கௌதமன் ஜி.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஸ்ரீரங்கம் போகச் சந்தர்ப்பம் வருகிறது என்று. ஒரு பரோபகாரி
அங்கே வரப் போகிறாராம்
வாவ்! பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கமே !
காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே!
பகிர்விற்கு நன்றி!
Post a Comment