Monday, June 03, 2024

கர்ம பலன்..

வல்லிசிம்ஹன்

 இறைவன் அருள் என்றும் வேண்டும்.

 செயல்கள் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.

 நம் கடமைகளை  நாம் செய்து விட்டால் 
அதற்கான  பலன் கிடைக்கின்றன.

 நற்செயலுக்கு நல்ல நிலைமை கிடைக்கிறதோ இல்லையோ

தெரிந்தே செய்யும்  நல்லது அல்லாத செயலுக்கு  உடனே தீர்ப்பு உண்டு.

அனைவரும்  நலமாக நினைக்க செய்ய இறைவன் அருளட்டும்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...