| . | . |
Friday, January 12, 2018
மார்கழிப் பாவை 28 ஆம் நாள் பாசுரம் கறவைகள் பின் சென்று
Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

6 comments:
//அறியாமையால் உன்னை அழைக்கத்தெரியாமல் ஏதோ
சிறு பேர் சொல்லிக் கூப்பிடுகிறோம்.
நீதான் எங்களுக்குப் பறையான பரிசைத்தரவேண்டும். //
தாங்கள் அறியாமல் செய்யும் பிழையைப் பொறுக்கக் கண்ணனை வேண்டும் கோதை, தன்னைத் தவறாய் பேசியவர்களையும் கட்டாயம் மனதில் வைக்க மாட்டார்!
கோலம் அழகு. தயிரன்னம் பற்றிய வர்ணனை காலை ஆறேகால் மணிதான் ஆகிறது எகிற நிலையையும் மீறி சுவைக்க ஆவல் வருகிறது!
ஆஹா..ஆஹா...அருமை...அம்மா..
ததியன்ன செய்யும் முறை அழகு...
இன்றைக்கு எழுத்தும் பெரிதாக..இடைவெளி அதிகமாக...படிக்க மிக ஏதுவாக இருந்தது அம்மா...
அன்பு ஸ்ரீராம்,
அவள் பெயரே தயா தேவி. பூமிப் பிராட்டியின் அம்சம். அவள் குழந்தை ஏதோ
சொல்லிவிட்டது. மன்னிப்போம் என்றே தள்ளிவிடுவாள்.
ஹிரண்ய குடும்பத்திலிருந்து,ராவணன்,கம்சன் வரை அவர்
மன்னித்தவர்கள் எத்தனை நபர்கள். அஸுரர்கள் இருப்பார்கள்.
அவர்களிடமிருந்து நாம் விலகி விடலாம்.
நன்றி ஸ்ரீராம். கொலஸ்ட்ரால் என்ன ஆகும்.ஆஹா.
ததியன்னம்னால் அதுதான்.
அன்பு அனுராதா, எவ்வளவு இனிமையா இருக்கு இந்த வைபவம்.
அதுவும் கல்யாணபுரம் ஆராவமுதன் ஐய்யாவின் பிரவசனம் ஒரு தடவை கேட்டு
அப்படியே செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டென். பசங்க ஒத்துக் கொள்ளவில்லை.
நன்றி ராஜா.
Post a Comment