Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
10 comments:
அடடா..... எல்லோரும் அடைமழையைக் கண்டு நடுங்கினா.... இங்கே மழைக்கவிதையா பொழியுதே!!!!
மழைப்படங்கள் மழை போலவே இதம்.
படங்களும் கவிதை வரிகளும் மனதை குளிர்வித்ததும்மா.
ஜில்லென்று காற்று வந்ததே.... :) மழை தந்த காற்று... :)
கவிதை மழையாகப் பொழியுதே! :))))
வாங்கப்பா துளசி.
நல்ல மழையென்றால் இதுதான்.
நனைந்து கொண்டே எடுத்ததால் வந்த கவிதை வரிகள்:)
நன்றி மா ராமலக்ஷ்மி.
தாமதமாகப் பதில் எழுதுவதற்கு எச்சூஸ்மி ஆதி.:) மழையைப் பார்த்ததில் வந்த குதூகலம் தான் மா.
ஜில்லென்று காற்று கொஞ்சம் நிற்கச் சொல்லிப் படங்கள் எடுக்கச் சொன்னது வெங்கட்:)
சத்தமில்லாத மழை கீதா. அதுதான் வெளியில் சென்று படங்கள் எடுக்க முடிந்தது.தானாக அமைந்த வரிகள்.:)
Post a Comment