கந்த சஷ்டி வணக்கங்கள். எல்லோர்க்கும் இனியன் முருகன் .
அழகன். அவன் அருள் பரிபூரணமாக எல்லோருக்கும் கிடைக்க் அவனே மனம் வைக்கவேண்டும்.
இன்று நடக்கும் சூரசம்ஹாரத்தைப் பார்க்கும் கண்களுக்கு என் வந்தனங்கள்.
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.ல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்