Subscribe to:
Post Comments (Atom)
ராமா நீயே சரணம்
வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
4 comments:
எவ்வளவு ஒத்திகை நடந்திருக்கும். ஜனாகிபதியேயாயினும் சிறு முறை கூட பிறழாமல் செயல்படவேண்டும்!
உண்மைதான் அன்பு ஸ்ரீராம்.
துளிக்கூட விருப்பு வெறுப்பு காட்டாமல் இரண்டு
தேசங்களும் நடந்து கொண்டது
போல, நம் ஜனாதிபதியின் கௌரவம் சிறிதும்
குறையாமல்
இந்தக் காணொளியைக் காணக், காண
மனம் நிறைந்தது.
வந்து கண்டதற்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.
காணொளி அருமை.
அன்பு கோமதி மா,
மிக மிக நன்றி.
Post a Comment