tag:blogger.com,1999:blog-25530484.post96877017551800745..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: வானம் வெளுத்தது நீல வண்ணனைப் பாட வாராய் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25530484.post-47418129498387839412012-12-23T21:34:33.484+05:302012-12-23T21:34:33.484+05:30அருமையான விளக்கமும் படங்களும்.
பகிர்வுக்கு பாராட்...அருமையான விளக்கமும் படங்களும்.<br /><br />பகிர்வுக்கு பாராட்டுக்கள் வல்லி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10249196928243774942012-12-23T18:50:54.722+05:302012-12-23T18:50:54.722+05:30அருமையான படங்களுடனும் விளக்கங்களுடனும் பதிவு அருமை...அருமையான படங்களுடனும் விளக்கங்களுடனும் பதிவு அருமை அம்மா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46802083721572182742012-12-23T12:46:32.048+05:302012-12-23T12:46:32.048+05:30சமீபத்தில் கிருஷ்ணகான சபாவில் ஜாகிர் ஹுசைன் 'ந...சமீபத்தில் கிருஷ்ணகான சபாவில் ஜாகிர் ஹுசைன் 'நாச்சியார் திருமொழி' என்ற தலைப்பில் காலை 9.30 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்தப் பாடல் குறித்தும் பேசினார். பகிர்வுக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35663520904905632132012-12-23T12:00:03.162+05:302012-12-23T12:00:03.162+05:30இந்தப் பாட்டை எம் எல்வி அம்மா பாடும்போது நமக்கே எழ...இந்தப் பாட்டை எம் எல்வி அம்மா பாடும்போது நமக்கே எழுந்துக் கோவிலுக்கு விரைய வேண்டும் என்று ஆசை எழும்.//<br /><br />உண்மைதான் அக்கா.<br /><br />முன்பு எல்லாம் எல்லா கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் தான் வைப்பார்கள். இப்போது அவர்களுக்கு இஷ்டப்பட்ட பாடல்கள் வைக்கிறார்கள்.<br />கோதை வசப்பட்ட கண்ணனையும் கோதையையும் தொழுவோம்//<br />கோதை தாள் வாழ்க.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17561801691008189402012-12-23T10:54:56.378+05:302012-12-23T10:54:56.378+05:30எருமை வீடு என்று சொன்ன உடனேயே
எனக்கு என் வீடு...எருமை வீடு என்று சொன்ன உடனேயே <br /> எனக்கு என் வீடு நினைவுக்கு வந்து விட்டதே !!<br /><br /> இதோ எழுந்து விட்டேன். <br /> இதோ பாடியும் விட்டேன். <br /> ஸ்ரீமன் நாராயண ... பௌளி ராகத்துலே ட்ரை பண்றேன். <br /> கொஞ்சம் எருமை சத்தமாத்தான் இருக்கும் <br /> பொறுத்துக்கோங்கோ....<br /><br /> சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8995511434441377562012-12-23T09:12:47.701+05:302012-12-23T09:12:47.701+05:30’பகாசுரனைக் கொன்றானே” படம் மிகவும் அருமை. மற்ற பட...’பகாசுரனைக் கொன்றானே” படம் மிகவும் அருமை. மற்ற படங்களும் தான்....<br /><br />சிறப்பான பகிர்வும்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64167167843810822722012-12-23T08:55:18.636+05:302012-12-23T08:55:18.636+05:30கோதை வசப்பட்ட கண்ணனையும் கோதையையும் தொழுவோம்
சிறப...கோதை வசப்பட்ட கண்ணனையும் கோதையையும் தொழுவோம்<br /><br />சிறப்பான படங்களுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49972083066783291142012-12-23T08:31:57.523+05:302012-12-23T08:31:57.523+05:30/எம் எல்வி அம்மா பாடும்போது/
உண்மைதான். அருமையாகப.../எம் எல்வி அம்மா பாடும்போது/<br /><br />உண்மைதான். அருமையாகப் பாடியிருப்பார்.<br /><br />அழகான பகிர்வு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com