tag:blogger.com,1999:blog-25530484.post920068679765730291..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-25530484.post-83968910451110980292009-12-26T20:16:16.007+05:302009-12-26T20:16:16.007+05:30வாங்கப்பா. ஐம் கூல்!நல்வரவு. புதிதாகப் பதிவு ஆரம்ப...வாங்கப்பா. ஐம் கூல்!நல்வரவு. புதிதாகப் பதிவு ஆரம்பித்திருக்கிறீர்களா.<br />நீங்க சொல்வது போல டிஸ்டில் வாட்டர் பற்றிப் பார்க்கிறேன்.<br />ரொம்ப நன்றிம்மா.<br />ஆமாம், டி வி இல்லாத போதுதான் ரேடியோ நினைவு வருகிறது.<br />ரொம்ப கரெக்ட். நாவல் படிப்பதும் அதே நேரத்தில் பிடித்தப் பாடல்களைக் கேட்பதும் சுகமே.<br />I totally agree with you.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47676539831516621202009-12-26T20:10:31.354+05:302009-12-26T20:10:31.354+05:30தம்பி வாசுதேவன், துளசிக்கு இடது கைப்பழக்கம் இருக்க...தம்பி வாசுதேவன், துளசிக்கு இடது கைப்பழக்கம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை.;)<br /><br />எங்க ஊர்ல,ஒரு சத்தமும் கேட்கறது இல்லை. ஒரு வேளை கோவிலுக்குள்ளயே வைத்துக் கொள்கிறார்களோ என்னவோ.<br />கடலூர்ல நிறையக் கோவில்கள். எல்லாரும் பாட்டு வைக்காமல் ஒருத்தர் மட்டும் வைத்தால் நன்றாக இருக்கும். நடக்குமா:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13396872644743785052009-12-26T17:51:03.203+05:302009-12-26T17:51:03.203+05:30வல்லிம்மா...இன்வர்ட்டரில் டிஸ்டில்ட் தண்ணீர் குறைந...வல்லிம்மா...இன்வர்ட்டரில் டிஸ்டில்ட் தண்ணீர் குறைந்தாலும் மக்கர் செய்ய ஆரம்பிக்கும். <br /> ஆனாலும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் நாவல் படிப்பதென்பது சுகமான அனுபவம்.:-) நல்ல பாடல்கள் கேட்பதற்கும் அதைப்போல் உகந்த நேரம் இருக்குமா என்ன?<br />http://amaithicchaaral.blogspot.comimcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46030459121004409342009-12-26T17:27:16.299+05:302009-12-26T17:27:16.299+05:30மார்கழி மாசம். ஒளி வரும் முன்னாலேயே ஒலி வந்துடுது ...மார்கழி மாசம். ஒளி வரும் முன்னாலேயே ஒலி வந்துடுது லவுட் ஸ்பீக்கர் மூலமா! தாங்கலை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65998494271400048872009-12-26T17:25:45.065+05:302009-12-26T17:25:45.065+05:30அட! துளசி அக்கா பிலாஸபர்ன்னு இது வரை தெரியாதே!
போட...அட! துளசி அக்கா பிலாஸபர்ன்னு இது வரை தெரியாதே!<br />போட்டொக்ராபில கூட நாய்ஸ் ன்னா இரைச்சல்ன்னுதான் சொல்லறாங்க. நாய்கள் ன்னு இல்லை!<br />:-))<br />ஆமா துளசி அக்கா இடது கைபழக்கம் உள்ளவரா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80100279091910484942009-12-26T15:16:57.808+05:302009-12-26T15:16:57.808+05:30ஒளிபிறந்தாட்டுதான் ஒலி வந்தது இல்லையா துளசி. இந்...ஒளிபிறந்தாட்டுதான் ஒலி வந்தது இல்லையா துளசி. இந்த பக்ஷிகளைக் கேட்டால் சொல்லும்.சூரியனைப் பார்த்தப் பிறகே<br />நாங்கள் கூவ ஆரம்பிக்கிறோம்னு;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30788999363519150352009-12-26T08:55:08.065+05:302009-12-26T08:55:08.065+05:30மின்சாரம் தடை பெறுகின்ற தருணங்களை கொண்டாட தோணுகிறத...மின்சாரம் தடை பெறுகின்ற தருணங்களை கொண்டாட தோணுகிறது.. ஏனென்று தெரியவில்லை <br /><br />- LK <br /><br />http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post_24.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-245052475735675772009-12-26T08:14:50.590+05:302009-12-26T08:14:50.590+05:30வல்லி உண்மைக்கும் சொன்னால் ஒளிதான் சத்தமும் இரைச்ச...வல்லி உண்மைக்கும் சொன்னால் ஒளிதான் சத்தமும் இரைச்சலும்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59905053519446685742009-12-26T06:43:24.873+05:302009-12-26T06:43:24.873+05:30உண்மைதான் டாக்டர் சார்.
அமைதியாக இருக்க உகந்த நே...உண்மைதான் டாக்டர் சார்.<br />அமைதியாக இருக்க உகந்த நேரம் மின்வெட்டுக் காலம் தான், அதுவும் இருட்டில் ஒரு மெழுகுவர்த்தியும் <br />ஏற்றி வைத்தால் ஒரே நாளில் தியானம் கைவராவிட்டாலும் ,மனசைக் கொஞ்சம் நிதானப் படுத்துகிறது.<br />ஒளி வந்ததும் மனம் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59598345011404957372009-12-26T06:38:54.706+05:302009-12-26T06:38:54.706+05:30கீதா, பணக்கார சினிமா நடிகர் அருண்குமார், சந்திரா,ர...கீதா, பணக்கார சினிமா நடிகர் அருண்குமார், சந்திரா,ரங்கன்,நாகம்மா,<br />ருக்குவோட சித்தி,டிரைவர் குருசாமி, நடிகரோட குழந்தை, பாகவதர், சாமி முதலில் குடியிருந்த மங்களம் பாட்டி<br />யப்பாடா லிஸ்ட் இன்னும் நீளம். அந்தக் கண்ணாடிப் பையன், டொக்கியோட காது கேகாத அப்பா, அம்மா,தம்பி அந்த முட்டு சந்து வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20941202593243305382009-12-25T22:14:14.809+05:302009-12-25T22:14:14.809+05:30தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே நாவலை ஞாபகபடுத்த...தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே நாவலை ஞாபகபடுத்தியதற்கு நன்றி.<br />மின்சாரம் போன அனுபவம் சுவையாக இருக்கிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13582507164570356392009-12-25T20:41:32.736+05:302009-12-25T20:41:32.736+05:30//இன்வெர்ட்டர் பழுது பார்ப்பவர் இன்னும் வரவில்லை.
...//இன்வெர்ட்டர் பழுது பார்ப்பவர் இன்னும் வரவில்லை.<br />வருவார்//<br /><br />பாட்டரி போயிருக்குமோ??? எங்க வீட்டிலேயும் இப்படித் தான் கத்தி அமர்க்களம்! அப்புறம் பார்த்தா பாட்டரி பழுதுன்னாங்க. உங்க இன்வெர்டர் பிரச்னை என்னவோ???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17052923892576108802009-12-25T20:40:22.752+05:302009-12-25T20:40:22.752+05:30//அனந்தசாமி (?), ருக்கு, டொக்கி ஆகியோர் இன்னும் நி...//அனந்தசாமி (?), ருக்கு, டொக்கி ஆகியோர் இன்னும் நினைவில் இருக்கிறார்கள்.//<br /><br />அனந்தசாமிதான், அப்புறம் ரங்கன்??? சந்திரா?? நாகலக்ஷ்மி??? இவங்களை விட்டுட்டீங்க, அந்தப்பணக்காரர் அவர் பேரு தான் மறந்து போச்சு. டொக்கி மேலே ஆசைப்படுவாரில்லை அவர்?? ஹிஹி, வல்லி, போறேன், அப்புறமாக் கதை விமரிசனமா ஆயிடும் உங்க பதிவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44152917329592244702009-12-25T19:05:53.992+05:302009-12-25T19:05:53.992+05:30அன்பு தம்பி வாசுதேவன்,
இவர்கள் எல்லாம் நம்மால் என்...அன்பு தம்பி வாசுதேவன்,<br />இவர்கள் எல்லாம் நம்மால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கோ.<br /><br />அதுவும் இரவுத் தூக்கம் கெட்டால் அடுத்த நாள் நம்மைச் சங்கடப்படுத்தும் உடம்பு. நிஜமாகவே அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.<br /><br />ப்ளாகெல்லாம் படிப்பார்களா தெரியாது. பார்க்கலாம்:)<br />இன்வெர்ட்டர் பழுது பார்ப்பவர் இன்னும் வரவில்லை.<br />வருவார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30733939762335519842009-12-25T19:01:13.170+05:302009-12-25T19:01:13.170+05:30நமஸ்காரம் டோண்டு சார். ஆமாம் மனசை விட்டு அகலாத பாத...நமஸ்காரம் டோண்டு சார். ஆமாம் மனசை விட்டு அகலாத பாத்திரங்கள் ,ருக்குவும் ,டொக்கியும்.<br />அது என்னவொரு மாயமோ தி.ஜா வின் எழுத்தில்.<br />அருமையான வடிவம் கொண்ட, ஆழ்ந்து சிந்திக்கும் மனிதர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33074991474346132242009-12-25T18:36:46.939+05:302009-12-25T18:36:46.939+05:30//மைலாப்பூர் எலெக்ட்ரிசிடி போர்ட் நல்ல வேலை செய்றவ...//மைலாப்பூர் எலெக்ட்ரிசிடி போர்ட் நல்ல வேலை செய்றவங்க<br />தம்பி திவாஜி.<br />மரியாதையானவங்க கூட.<br />நல்லதைச் சொல்லணும் இல்லையா.//<br /><br />ஆமாம் அக்கா!அந்த குணம் நிறைய பேருக்கு கிடையாது. உங்களுக்கு இருக்கறதிலே ஆச்சரியம் இல்லை!<br />பதிவை படிச்சா அடுத்த காலுக்கு சீக்கிறமே வந்துடுவாங்க பாருங்க!<br /><br />பி.கு இன்வெர்டரை சரி பண்ணியாச்சா இல்லையா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87821882432977750722009-12-25T17:55:30.901+05:302009-12-25T17:55:30.901+05:30சமீபத்தில் 1961 வாக்கில் இது கல்கியில் தொடர்கதையாக...சமீபத்தில் 1961 வாக்கில் இது கல்கியில் தொடர்கதையாக வந்தபோது படித்திருக்கிறேன். <br /><br />அனந்தசாமி (?), ருக்கு, டொக்கி ஆகியோர் இன்னும் நினைவில் இருக்கிறார்கள்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21696157750920819272009-12-25T17:23:57.301+05:302009-12-25T17:23:57.301+05:30மைலாப்பூர் எலெக்ட்ரிசிடி போர்ட் நல்ல வேலை செய்றவங...மைலாப்பூர் எலெக்ட்ரிசிடி போர்ட் நல்ல வேலை செய்றவங்க<br />தம்பி திவாஜி.<br />மரியாதையானவங்க கூட. <br />நல்லதைச் சொல்லணும் இல்லையா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56566176672460878632009-12-25T17:17:26.557+05:302009-12-25T17:17:26.557+05:30ஆமாம் முத்து.
பாசிடிவ் தின்கிங் இது தானே;)
மிஞ்ச...ஆமாம் முத்து.<br />பாசிடிவ் தின்கிங் இது தானே;)<br />மிஞ்சி மிஞ்சிப் போனால் பக்கத்து ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுக்கலாம். அதெல்லாம் <br />சிங்கத்துக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பொறுமையா இருக்கத்தான் வேண்டும்! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3152653955813011312009-12-25T17:14:54.756+05:302009-12-25T17:14:54.756+05:30உண்மைதான் ஆயில்யன். அதுவும் அந்தத் திருப்பூர்க் க...உண்மைதான் ஆயில்யன். அதுவும் அந்தத் திருப்பூர்க் காரர் மின்வெட்டு அலுவலகத்துக்கு <br />ஒரு வாரம் அலைந்ததை(அந்தப் பதிவின் பெயர் மறந்துவிட்டது) நினைத்து மிகவும் வருத்தமாகிவிட்டது.<br />அதை நினைத்தே நான் அமைதியாக இருந்து விட்டேன். <br />ஒன்றுமே காரணமில்லாமல் வெறும் மின்வெட்டுக்குக் கவலைப் பட வேண்டாம் என்று கூடத் தோன்றிவிட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16431605372758880612009-12-25T17:11:15.348+05:302009-12-25T17:11:15.348+05:30துளசி, ஒண்ணும் செய்ய முடியாத நிலைமையில், யோசிக்கத்...துளசி, ஒண்ணும் செய்ய முடியாத நிலைமையில், யோசிக்கத்தானே வேணும். ;0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72454431500837139332009-12-25T16:48:19.355+05:302009-12-25T16:48:19.355+05:30இங்க அநேகமா கரண்ட் போவது அதிசயம்தான் கீதா.
இப்பதா...இங்க அநேகமா கரண்ட் போவது அதிசயம்தான் கீதா.<br />இப்பதான் கொஞ்ச நாளா இந்த மாதிரி ஆகிறது. இன்வர்டர் வேலை செய்யும். அதனால ஒரு லைட்,ஒரு மின்விசிறின்னு ஓடிடும்.<br />இந்தத் தடவை செட் டாப் பாக்ஸ் அடாப்டர் கருகிப் போயிடுத்து.<br />இங்க மின் வாரியத்தில இருக்கிறவங்க நல்ல உதவி செய்கிறவங்கதான். கொஞ்சம் பணம் செலவாகும்.;(<br />அன்பே ஆரமுதே மூன்றாம் தடவையாகப் படிக்கிறேன். ஒரே உணர்ச்சிகள் மயம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2817867776345278942009-12-25T16:19:53.663+05:302009-12-25T16:19:53.663+05:30ஒரு மணி நேரத்தில அதுவும் ராத்திரி வராங்கன்னா ஆச்சர...ஒரு மணி நேரத்தில அதுவும் ராத்திரி வராங்கன்னா ஆச்சரியமா இருக்கு!<br />மெழுகுவத்தி படம் வெகு அழகு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72209713744678287172009-12-25T15:46:20.942+05:302009-12-25T15:46:20.942+05:30\\அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒர...\\அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)//<br /><br />இதைத்தான் உக்காந்து( இருட்டில்) யோசிக்கறதுங்கறாங்களா ? :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60905304100245389202009-12-25T14:04:58.831+05:302009-12-25T14:04:58.831+05:30கீதா,
அவுங்க விஐபி ஏரியா!!!!கீதா,<br /><br />அவுங்க விஐபி ஏரியா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com