tag:blogger.com,1999:blog-25530484.post8826405559639512656..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அம்பி மாமா 2 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-25530484.post-92116548936048492772017-12-30T19:31:19.090+05:302017-12-30T19:31:19.090+05:30இனிய குடும்பம் ,நினைவுகளை தொடர்கிறேன் வல்லிமா வள...இனிய குடும்பம் ,நினைவுகளை தொடர்கிறேன் வல்லிமா வள்ளலாய் இருப்பதெல்லாம் வரம். பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48224972701344554092017-12-30T19:19:43.716+05:302017-12-30T19:19:43.716+05:30ஆமாம் கீதா மா,
உண்மையில் நான் மிகக் கொடுத்து வைத்த...ஆமாம் கீதா மா,<br />உண்மையில் நான் மிகக் கொடுத்து வைத்தவள் .இத்தனை நல்ல மனிதர்களின் உறுதியான<br />துணை எனக்கு இருந்திருக்கிறது.<br />இப்போது நீங்கள் எல்லோரும் இருப்பது போல. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69084579264785539992017-12-30T19:14:49.297+05:302017-12-30T19:14:49.297+05:30 அன்பு ஸ்ரீராம். அவர் இருக்க விரும்பவில்லை. அதனால... அன்பு ஸ்ரீராம். அவர் இருக்க விரும்பவில்லை. அதனால் இது அவருக்கு நல்ல முடிவுதான்.<br />அவருடைய பெண்ணைத்தான் என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30415229786257947772017-12-30T18:39:13.388+05:302017-12-30T18:39:13.388+05:30 அன்பு வெங்கட் , அப்படியா, தில்லியின் மோடாக்களும்,... அன்பு வெங்கட் , அப்படியா, தில்லியின் மோடாக்களும், அந்த மூக்கு வைத்த கூஜாக்களும் மறக்க முடியாத நினைவுகள்.<br />மாமாவுக்கு கரோல் பாக், சரோஜினி நகர் என்று அத்தனை <br />இடங்களும் அத்தனை பழக்கம். மன்னியும் வருபவர்களை எல்லாம்<br />அழைத்துச் சென்று ,காண்பிப்பார்.<br />நான் ஒருத்திதான் தில்லி சென்றதில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60754805303290446492017-12-30T16:25:43.799+05:302017-12-30T16:25:43.799+05:30அந்தக் காலத்து மனிதர்கள்! நினைக்கவே ஆனந்தம்!அந்தக் காலத்து மனிதர்கள்! நினைக்கவே ஆனந்தம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23509487584430470282017-12-30T07:28:24.433+05:302017-12-30T07:28:24.433+05:30சிறந்த மனிதர் பற்றிய தொடர். தொடர்கிறேன்மா.சிறந்த மனிதர் பற்றிய தொடர். தொடர்கிறேன்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53525930316278024632017-12-30T05:51:47.047+05:302017-12-30T05:51:47.047+05:30நல்மனம் கொண்ட மாமா. தில்லி மண் கூஜா இப்போது பார்க்...நல்மனம் கொண்ட மாமா. தில்லி மண் கூஜா இப்போது பார்க்கக் கூட கிடைப்பதில்லை மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com