tag:blogger.com,1999:blog-25530484.post8812367518972480205..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 248,ஒரு தூண் பாட்டியானது வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-25530484.post-41664438982517089512007-11-10T08:47:00.000+05:302007-11-10T08:47:00.000+05:30நன்றி யோகன்.:)0)நன்றி யோகன்.:)0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39285407289035467092007-11-10T07:19:00.000+05:302007-11-10T07:19:00.000+05:30அன்பு குமரன், வலையில் தமிழ்மாணத்தில்,நீங்கள், ரவ...அன்பு குமரன்,<BR/> வலையில் தமிழ்மாணத்தில்,<BR/>நீங்கள், ரவி,தி.ரா.ச,ராகவன்,வி.எஸ்.கேசார்<BR/>எல்லோரும் வெகுவாகப் படித்து<BR/>நிறைய, அழகான அர்த்தத்தோட எழுதறவங்க.<BR/>அதைத்தான் சொன்னேன்.<BR/>I really appreciate this .<BR/><BR/>சரியா:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35038949715214693132007-11-10T06:56:00.000+05:302007-11-10T06:56:00.000+05:30வல்லி அக்கா!இனிய வாழ்த்துக்கள்.வல்லி அக்கா!<BR/>இனிய வாழ்த்துக்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13399670051090859142007-11-09T17:30:00.000+05:302007-11-09T17:30:00.000+05:30அம்மா. நீங்க என்ன அர்த்தத்துல சொன்னீங்கன்னு தெரியல...அம்மா. நீங்க என்ன அர்த்தத்துல சொன்னீங்கன்னு தெரியலை. <BR/><BR/>உங்க எல்லா இடுகைகளையும் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன் அம்மா. சிலதுக்குத் தான் பின்னூட்டம் போடறேன். <BR/><BR/>உங்கள் தோழியுடன் 12 மணி நேரப் பிரிவைப் பற்றி எழுதியிருந்தீங்களே. அது தான் இந்த இடுகைக்கு முன்னாடி படிச்சது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80348145448646412092007-11-09T08:18:00.000+05:302007-11-09T08:18:00.000+05:30நன்றி செல்லி.நன்றி செல்லி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91298285216059677652007-11-09T08:16:00.000+05:302007-11-09T08:16:00.000+05:30குமரன்!! வரணும்.நீங்கள் எல்லாம் வந்து சொல்றதேரொம்ப...குமரன்!! வரணும்.<BR/><BR/>நீங்கள் எல்லாம் வந்து சொல்றதே<BR/>ரொம்ப ஆனந்தமா இருக்கு.<BR/>ப்ரஹ்லாத வரதன் வைபவம் சொல்லி முடிக்கக் கூடிய விஷயமா.<BR/>எப்பவும் அவனை நினைக்கிற மனசைக் கொடுக்கட்டும்.<BR/>குழந்தைகளுக்கும் மனைவிக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்லுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20706593002192279192007-11-09T08:09:00.000+05:302007-11-09T08:09:00.000+05:30வரணும் ரவி.என்ன அற்புதமான விளக்கம்.இந்த சொல்லாடல்...வரணும் ரவி.<BR/>என்ன அற்புதமான விளக்கம்.<BR/>இந்த சொல்லாடல் வர என்ன தவம் செய்தீர்களோ.<BR/><BR/>முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாரியார் ஸ்வாமி சொல்வாரே.<BR/>ரங்கநாதன்...லக்ஷ்மிந்ருசிம்ஹன் என்று கலகலனு செய்து பேசுவார்:)))<BR/>என்னவோ ஸெஈ சிங்கனைச் சொல்லணும்னு தோணியதால் எழுதினேன்.<BR/>ரொம்ப யோசிக்காமல் கையில் வந்ததைஏழுதிட்டேன்.<BR/><BR/>நிதானமா எழுதி இருக்கலாம்.<BR/>எல்லாம் அவன் வேலைதா:))<BR/>நன்றிம்மா.<BR/>தீபாவளி நல்லா கொண்டாட முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54218254520827187882007-11-08T16:22:00.000+05:302007-11-08T16:22:00.000+05:30உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்க...உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்!செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11720782846391187212007-11-08T10:34:00.000+05:302007-11-08T10:34:00.000+05:30This comment has been removed by a blog administrator.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7179297373307939992007-11-08T09:12:00.000+05:302007-11-08T09:12:00.000+05:30வல்லியம்மா. 'ஒரு தூண் பாட்டியானது' என்ற தலைப்பைப் ...வல்லியம்மா. 'ஒரு தூண் பாட்டியானது' என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே ஆகா அம்மா ப்ரஹ்லாதவரதனின் வைபவத்தைச் சொல்லியிருக்கிறார் என்று ஓடி வந்தேன். ஏமாற்றவில்லை. <BR/><BR/>உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தீபாவளி நல்வாழ்த்துகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77778874820590242042007-11-08T00:34:00.000+05:302007-11-08T00:34:00.000+05:30கூடவே அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!//உம் எ...கூடவே அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!<BR/><BR/>//உம் என்பது இழிவுச்சிறப்பு உம்-மை என்பார்கள்<BR/>சமையலும் செய்து <BR/>பாத்திரத்தையும் தேய்த்து..........<BR/>இல்லைய்யா அம்பி<BR/>//<BR/><BR/>கலக்குறியா அம்பி! :-)<BR/>சிறப்பும்மையால் சிரிப்பித்த உம்மைச் சிறப்பித்தால் சாலவும் தகும்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90885409077561507902007-11-08T00:29:00.000+05:302007-11-08T00:29:00.000+05:30சிம்மனைப் பற்றிச் சிம்ஹன் சொன்னா சுவைக்குக் கேட்கவ...சிம்மனைப் பற்றிச் சிம்ஹன் சொன்னா சுவைக்குக் கேட்கவும் வேண்டுமா?<BR/><BR/>தூண் பாட்டி ஆன கதை சூப்பர் வல்லியம்மா!<BR/>பொதுவா பிரம்மனைப் பிதாமகர்ன்னு சொல்லுவாங்க! தாத்தாவுக்கு எல்லாம் தாத்தா!<BR/>தாத்தாவுக்கு எல்லாம் தாத்தாவிற்கு ஒரு பாட்டின்னா...அடடா!<BR/><BR/>நரசிம்ம அவதாரத்தில் தான் துஷ்ட நிக்ரகமும் சிஷ்ட பரிபாலனமும் கண் மூடிக் கண் திறப்பதற்குள் நடக்கிறது!<BR/>Shortest அவதாரம்-னா இது தான்!<BR/>சில மணித்துளிகளே இருக்கிறான் இறைவன்! கடிகை நேரத்தில் அவதாரம் முடிந்து விடுவதால் தான் சோளிங்கபுரம் கூட திருக்கடிகை என்று வழங்கப்படுகிறது!<BR/><BR/>ஆண்டாள் என்ன தான் அரங்கனை விரும்பினாலும், அவனோடு திருமணம் என்று வரும் போது, அதை நல்லபடியாக நடத்தித் தர நரசிம்மனைத் தான் வேண்டுகிறாள்!<BR/>என்ன காரணம் தெரியுமா?<BR/><BR/>அயோத்தியில் அரங்கனை வேண்டிப் பட்டாபிஷேகக் கோலம் கொண்ட இராமன், கடைசியில் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது!<BR/>அதனால் உன்னை வேண்டப் போவதில்லை, போங்கய்யா என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டு பக்த வரப் ப்ரசாதியான நரசிம்மனைத் தஞ்சம் புகுந்தாள்! கனவும் நனவாகியது! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60325826871751929512007-11-07T11:20:00.000+05:302007-11-07T11:20:00.000+05:30ராதா.ரொம்ப நன்றி.வாழ்த்துக்கள்உங்களுக்கும் உங்கள...ராதா.<BR/>ரொம்ப நன்றி.<BR/>வாழ்த்துக்கள்<BR/><BR/>உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38701270701215840362007-11-07T11:17:00.000+05:302007-11-07T11:17:00.000+05:30தி.ரா.ச ரொம்ப நன்றி.மட்டப்பல்லி நிவாசன் நம் எல்...தி.ரா.ச ரொம்ப நன்றி.<BR/>மட்டப்பல்லி நிவாசன் நம் எல்லோர் குடும்பங்களில் ஒளி பெருக்கிச் சந்தோஷம் பொங்க வைக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39342098935790930142007-11-07T11:14:00.000+05:302007-11-07T11:14:00.000+05:30சிவா புலி,குடும்பத்துக்கும் உங்களுக்கும் தீபாவளி...சிவா புலி,<BR/>குடும்பத்துக்கும் உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். வரப்போகும் தீபாவளிகள் துணையோடு (நல்லதொரு தங்கமணி) கொண்டாடும்படி அமைய வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26733607345070202862007-11-07T11:01:00.000+05:302007-11-07T11:01:00.000+05:30வரணும் கீதா.சிங்கம் எப்பவுமே பிடிக்கும்.மதுரை சி...வரணும் கீதா.<BR/>சிங்கம் எப்பவுமே பிடிக்கும்.<BR/>மதுரை சிம்மக்கல் பிடிக்கும்.<BR/>சிவகாமியின் நரசிம்ம பல்லவனையும் பிடிக்கும்.லக்ஷ்மியுடன் சேர்ந்த<BR/>நரசிங்கப் பெருமாள் குலதெய்வம்.<BR/>அவரையும் பிடிக்கும்.<BR/><BR/>நீங்க சொல்றவரையும் ரொம்பப் பிடிக்கும்.:)))<BR/>உம் என்ற வார்த்தை தொற்றுகிறது எல்லாரையும்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21571415183042157562007-11-07T10:57:00.000+05:302007-11-07T10:57:00.000+05:30உங்களுக்குமம:))0நரசிம்ஹன் மாதிரி உண்டா.இது பெருமாள...உங்களுக்குமம:))0<BR/>நரசிம்ஹன் மாதிரி உண்டா.<BR/>இது பெருமாளைப் பத்தி மாத்திரம் அம்பி.!!<BR/>அஃப்கோர்ஸ் எங்க சிங்கம் மாதிரி யாருமே கிடையாது:))<BR/><BR/>தலை தீபாவளி சென்னைக்கு வந்துடுத்தா??<BR/>தங்க மணிக்கும் உங்களுக்கும் மனசு நிறைன்ந்த நல்வாழ்த்துகள்.<BR/><BR/>சுதர்சனம் நகங்களானதை மறந்து விட்டேனே.<BR/><BR/>இத்தனைக்கு சுதர்சன் நரசிம்ஹ பிரபாவம் எப்பவோ கேட்டாச்சு.<BR/><BR/>நன்றி நன்றி நன்றி. இளித்தவாயன்னு கூட அவனுக்குப் பெயர்.<BR/>சிரித்த சிங்கத்துக்குப் பல்லாண்டுனு ததன் சொல்லணும்.<BR/><BR/>எத்தனை உம் போடணும்னு தெரியலையே.<BR/>வீடும் பெருக்கி, சமையலும் பண்ணி,<BR/>பாத்திரமும் தேச்சு,<BR/>சாமி!!!!!<BR/>யூ ஆர் டூ குட் டு பி ட்ரூ:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56697967158569360962007-11-07T10:22:00.000+05:302007-11-07T10:22:00.000+05:30//உம் என்பது இழிவுச்சிறப்பு உம் மை என்பார்கள்சமையல...//உம் என்பது இழிவுச்சிறப்பு உம் மை என்பார்கள்<BR/>சமையலும் செய்து பரிமாறி மற்றும் பாத்திரத்தையும் தேய்த்து..........<BR/>இல்லைய்யா அம்பி<BR/>//<BR/><BR/>சரியாக சொன்னீர்கள் TRC சார்.<BR/><BR/>//ஒருவேளை நம் நினைவு இவன் இதயத்தில் இருந்தால் அவனை வாழ விடலாம் என்று.<BR/>//<BR/>@valli madam, மிக அருமையான விளக்கம். இன்னிக்கு தான் கேள்விபடறேன். <BR/><BR/>எனக்கும் நரசிம்மர் இஷ்ட தெய்வம். சுதர்ஸன சக்ரமே அவர் கை நகங்களா வந்தாரே! அத விட்டுடீங்களே! :)<BR/> <BR/>மாமாவுக்கு பர்த்டேயா? வித்யாசமா இருக்கட்டும்னு இப்படி வாழ்த்து சொல்றீங்களா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50845906926815653572007-11-07T09:58:00.002+05:302007-11-07T09:58:00.002+05:30கொத்ஸ்,தீபாவளி நல்வாழ்த்துகள்.நன்றிம்மா.கொத்ஸ்,<BR/>தீபாவளி நல்வாழ்த்துகள்.<BR/>நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4622115075139638632007-11-07T09:58:00.001+05:302007-11-07T09:58:00.001+05:30கொத்ஸ்,தீபாவளி நல்வாழ்த்துகள்.நன்றிம்மா.கொத்ஸ்,<BR/>தீபாவளி நல்வாழ்த்துகள்.<BR/>நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72651983149307056232007-11-07T09:58:00.000+05:302007-11-07T09:58:00.000+05:30நன்றி மௌலி.குடும்பம் வளத்தோடு வாழ வாழ்த்துக்கள்...நன்றி மௌலி.<BR/><BR/><BR/>குடும்பம் வளத்தோடு வாழ வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9464345070951034212007-11-07T09:56:00.000+05:302007-11-07T09:56:00.000+05:30நன்றி பவன் பேபி. இந்த தீபாவளியும்வரப்போகும் எல்...நன்றி பவன் பேபி. இந்த தீபாவளியும்<BR/>வரப்போகும் எல்லாத் தீபாவளிகளும் நல்லதாகவும் இனிமையாகவும் இருக்க வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17137473329319355682007-11-07T02:43:00.000+05:302007-11-07T02:43:00.000+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்து(க்)கள்.(ந்ரு)சிம்ஹனை மறக்...இனிய தீபாவளி நல்வாழ்த்து(க்)கள்.<BR/><BR/>(ந்ரு)சிம்ஹனை மறக்க முடியுமா? அதுவும் நீங்க......?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17077166001722036062007-11-06T23:29:00.000+05:302007-11-06T23:29:00.000+05:30தீபாவளி வாழ்த்துக்கள் வல்லி.....தீபாவளி வாழ்த்துக்கள் வல்லி.....Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32145434487662623272007-11-06T23:25:00.000+05:302007-11-06T23:25:00.000+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com