tag:blogger.com,1999:blog-25530484.post8588651067609102086..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: நெஸ்கஃபே மாலை 1966 மார்ச் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-25530484.post-79581796952527569842014-03-03T14:19:38.326+05:302014-03-03T14:19:38.326+05:30நல்ல அனுபவம். சுவாரஷ்யம் நல்ல அனுபவம். சுவாரஷ்யம் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22590880317989217962014-02-07T19:38:43.990+05:302014-02-07T19:38:43.990+05:30வரணும் மாதேவி. கருத்துக்கு மிக நன்றி.வரணும் மாதேவி. கருத்துக்கு மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58062661810354535242014-02-07T19:36:50.412+05:302014-02-07T19:36:50.412+05:30வரணும் கோமதி. இனிமையான நாட்கள் அவை.வரணும் கோமதி. இனிமையான நாட்கள் அவை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84111879303941627252014-02-07T19:35:13.300+05:302014-02-07T19:35:13.300+05:30ஆமாம் வெங்கட் . சமாளிப்பதில் வல்லவர். நானும் ஏமாற...ஆமாம் வெங்கட் . சமாளிப்பதில் வல்லவர். நானும் ஏமாறுவதில் வல்லவள்:*****¢ வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62806037068205314572014-02-07T19:33:30.453+05:302014-02-07T19:33:30.453+05:30ஆஹா.மதுமிதா. டான்கீஸ்.எழுதலாம். உற்சாகம் வரும்போது...ஆஹா.மதுமிதா. டான்கீஸ்.எழுதலாம். உற்சாகம் வரும்போது எழுதுகிறேன். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80464403515489601412014-02-06T06:15:08.724+05:302014-02-06T06:15:08.724+05:30 கயிற்றைக்கட்டி இறக்கி 6 காஃபி ஐய்யர் கஃபே யில்... கயிற்றைக்கட்டி இறக்கி 6 காஃபி ஐய்யர் கஃபே யில் வாங்கிவா. டபிள் ஸ்ட்ராங்னு சொல்லு.//<br /><br />அருமையாக சார் சமாளித்து உங்களை அழகாய் காப்பாற்றி இருக்கிறார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52679715141298674192014-02-03T17:40:08.085+05:302014-02-03T17:40:08.085+05:30ரசனையான அனுபவம். ரசனையான அனுபவம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68908515357069016162014-01-31T16:00:31.677+05:302014-01-31T16:00:31.677+05:30பேஷ் பேஷ்.... இதுவும் ரொம்ப நன்னா இருக்கே... நாங்க...பேஷ் பேஷ்.... இதுவும் ரொம்ப நன்னா இருக்கே... நாங்களும் சிரிச்சோம் வல்லிம்மா :) மறுநாள் ஜுரம் சரியாகிடுச்சா. தொடர்ந்து எழுதுங்க.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59444785319485990652014-01-29T22:26:31.074+05:302014-01-29T22:26:31.074+05:30நன்றாகவே சமாளித்து இருக்கிறார் சிங்கம்.....
எங...நன்றாகவே சமாளித்து இருக்கிறார் சிங்கம்..... <br /><br />எங்க வீட்டில் நடப்பதை தான் சொல்லியாச்சே ஆதி! :) <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78637528168461534942014-01-29T22:07:26.484+05:302014-01-29T22:07:26.484+05:30..இருந்தாலும் கொடுக்குற தெய்வம் இப்படி கூரையைப் பி.....இருந்தாலும் கொடுக்குற தெய்வம் இப்படி கூரையைப் பிச்சுகிட்டு எலியா கொடுக்கற கதை இப்பத்தான் கேள்விப்படுறேன்.. <br /><br />காணாமல் போன எலிப்பிணம் நிஜமாவே கலங்கடிக்குது..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7681221577201883612014-01-29T19:53:34.506+05:302014-01-29T19:53:34.506+05:30அப்பவும் அரைக்கிலோ டப்பி தான் சுல்தான். ஒரு மாத...அப்பவும் அரைக்கிலோ டப்பி தான் சுல்தான். ஒரு மாதத்திற்குக் காணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58398169270433941222014-01-29T19:52:07.722+05:302014-01-29T19:52:07.722+05:30ஸ்ரீராம் எனக்கு நினைவு இருக்கிறது.ஸ்ரீராம் எனக்கு நினைவு இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91507524836760962852014-01-29T19:51:28.485+05:302014-01-29T19:51:28.485+05:30வரணும் துளசிமா. காப்பி நன்றாக இருந்ததா}}}}வரணும் துளசிமா. காப்பி நன்றாக இருந்ததா}}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82142522286587838872014-01-29T19:50:03.857+05:302014-01-29T19:50:03.857+05:30கீதா. உங்கள் அனுபவங்கள் தனி. இது சிறு கதை. உங்கள...கீதா. உங்கள் அனுபவங்கள் தனி. இது சிறு கதை. உங்களது பெரு நாவல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27669541677299992082014-01-29T19:47:49.154+05:302014-01-29T19:47:49.154+05:30நன்றி தியானா. நானெங்கே சமாளித்தேன். எல்லாம் சிங்கத...நன்றி தியானா. நானெங்கே சமாளித்தேன். எல்லாம் சிங்கத்தின் யோசனை.}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47048674448055102482014-01-29T19:46:42.062+05:302014-01-29T19:46:42.062+05:30ஆமாம் துரை. அவர் (வந்தவர் புத்திசாலி உண்மையைப் பட்...ஆமாம் துரை. அவர் (வந்தவர் புத்திசாலி உண்மையைப் பட்டென்று உடைக்காமல் சமாளித்தார். வரந்தா ஓடுகளில் எலிகள் குடித்தனம். சாமி.அந்தக் குட்டிகள் தீனமாகக் கத்தும்போது மனசை என்னவோ செய்யும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17149729519242656202014-01-29T19:43:10.529+05:302014-01-29T19:43:10.529+05:30வரணும் ஆதி. விருந்தோம்பல் நல்லதுதான். வீட்டு எஜமா...வரணும் ஆதி. விருந்தோம்பல் நல்லதுதான். வீட்டு எஜமானர் நிலைமை புரிந்து செயல் படணும். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41686743252119358222014-01-29T19:41:43.936+05:302014-01-29T19:41:43.936+05:30கும்பகோணத்துக்காரர்களுக்கு உரித்தான குணம் ஸ்ரீராம்...கும்பகோணத்துக்காரர்களுக்கு உரித்தான குணம் ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-340995675694612092014-01-29T19:40:55.488+05:302014-01-29T19:40:55.488+05:30ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அலுப்பில்லாமல் பார்த...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அலுப்பில்லாமல் பார்த்துக் கொள்வார். நன்றி ராமலக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21819044231014781902014-01-29T19:39:35.974+05:302014-01-29T19:39:35.974+05:30 நான் மட்டும் மாட்டியிருந்தால் பெப்பேன்னு விழித்தி... நான் மட்டும் மாட்டியிருந்தால் பெப்பேன்னு விழித்திருப்பேன். அவ்வளவு சம்யோசிதமெல்லாம் கிடையாது கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67709393097182125792014-01-29T19:38:02.194+05:302014-01-29T19:38:02.194+05:30தனபாலன், ஆமாம் சரியான மில்கா சிங். நன்றி தனபாலன்....தனபாலன், ஆமாம் சரியான மில்கா சிங். நன்றி தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89303081754762378882014-01-29T13:35:57.349+05:302014-01-29T13:35:57.349+05:30இதையே கொஞ்சம் உயரம் கூட்டி பெரிய சைஸில் இங்கே அரை ...இதையே கொஞ்சம் உயரம் கூட்டி பெரிய சைஸில் இங்கே அரை கிலோ டப்பி வருதம்மா? sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57163111745198883412014-01-29T13:10:54.207+05:302014-01-29T13:10:54.207+05:30@அப்பாதுரை... எங்கள் எலிப் பதிவுகளை(யும்)மறந்து வி...@அப்பாதுரை... எங்கள் எலிப் பதிவுகளை(யும்)மறந்து விட்டீர்களா? ஹுசைனம்மா கூட உங்கள் வீட்டில் எலியா, எலி வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா என்று கேட்டிருந்தார்! :))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35143446948814249882014-01-29T12:03:59.388+05:302014-01-29T12:03:59.388+05:30நைஸ் நைஸ்......:-))))))நைஸ் நைஸ்......:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21395629073326224572014-01-29T10:49:12.964+05:302014-01-29T10:49:12.964+05:30@அப்பாதுரை, எலிகளோட குடித்தனம் பண்ணி இருக்கோமாக்கு...@அப்பாதுரை, எலிகளோட குடித்தனம் பண்ணி இருக்கோமாக்கும், எலிகள் என்னோட கொலு வைச்ச அனுபவம் எல்லாமும் பகிர்ந்திருக்கேனே! பார்க்கலையா? மேலே இருந்து மட்டும் விழாது. குழந்தைங்களுக்கு நிஜமான மிக்க மவுஸ் அதுங்க தான். நாங்கல்லாம் விளையாட்டு பொம்மைகளை வாங்கியே கொடுத்ததில்லையாக்கும்! :P :P :P அதிலேயும் நசிராபாத்திலே ஒரு முறை எலி மருந்து வைச்சு ராத்திரி எலி செத்துக் கிடந்ததைப் பார்த்திருக்கோம். காலம்பர எழுந்து பாடியை அங்கிருந்து விலக்கப் பார்த்தால் பாடியைக் காணோம். செத்த எலியோட பாடி எங்கெ? இன்னி வரை நாங்க கண்டுபிடிக்க முடியாத மிஸ்டரி அது. வீட்டுக்குள்ளே வெளியாட்கள் வரவும் முடியாது. ப்ளாக் காட் செக்யூரிடி! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com