tag:blogger.com,1999:blog-25530484.post8287257112964636129..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அழைத்தது ஆண்டு விழா. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-16394824509447032612017-10-01T17:26:01.032+05:302017-10-01T17:26:01.032+05:30 மிக நன்றி. நல்ல தமாஷ் அது. ராமலக்ஷ்மி. மிக நன்றி. நல்ல தமாஷ் அது. ராமலக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34081373250780332792017-10-01T17:24:42.705+05:302017-10-01T17:24:42.705+05:30ஓ. அது சரி. கைகளைக் கட்டிக் கொண்டுவிட்டதால்
நடுக்...ஓ. அது சரி. கைகளைக் கட்டிக் கொண்டுவிட்டதால் <br />நடுக்கம் தெரியவில்லை. ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40078909737841512542017-10-01T17:22:42.230+05:302017-10-01T17:22:42.230+05:30அன்பு நெல்லைத்தமிழன்,
நல்ல தைரியம் தான். அவர்களும்...அன்பு நெல்லைத்தமிழன்,<br />நல்ல தைரியம் தான். அவர்களும் அனுசரணையாக வந்து அறிவுரை<br />செய்திருக்கிறார்களே.<br /><br />அசட்டுத் தைரியத்தின் வேரே தைரியம் தான்.<br />அது இருந்தே பல காரியங்களைச் சமாளித்திருக்கிறேன்.<br /><br />அம்மா அடிக்கடிக் கடிந்து கொள்வார்.பெண்ணா லட்சணமா இரேன் என்று.>\]] வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69638395638325155342017-10-01T17:15:43.162+05:302017-10-01T17:15:43.162+05:30ஆமாம். வேஷம் பொருத்தமாக அமைந்திருக்க வேண்டும்.
பூ...ஆமாம். வேஷம் பொருத்தமாக அமைந்திருக்க வேண்டும். <br />பூனைக்கண்.<br />அந்தப் பெரிய டீச்சர் என்னக் கேலி செய்தது தாயாருக்கு உரைத்திருக்க வேண்டும்.<br /><br />தன்னால முடிந்ததைச் செய்து அனுப்பினார். பாவம் என் அம்மா.<br />கூந்தலை இழைய வாரி ,இரட்டைப் பின்னலை சுருட்டி, உச்சியில் ஹேர்பின்னால்<br />சொருகி இரண்டு ரோஜாவையும் வைத்தார்.<br />மிக மிக நன்றி.ThuLasidharan, and Geetha. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20780109795574041362017-10-01T17:05:13.664+05:302017-10-01T17:05:13.664+05:30 நல்ல தமாஷாக இருந்திருக்க வேண்டும் துரை. தோழிகள் த... நல்ல தமாஷாக இருந்திருக்க வேண்டும் துரை. தோழிகள் தோழர்கள் சிரித்தது நினைவிருக்கிறது. ஹாஹா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89723310749237926482017-10-01T17:03:48.627+05:302017-10-01T17:03:48.627+05:30மிக நன்றி சோழ நாட்டில் பௌத்தம்.மிக நன்றி சோழ நாட்டில் பௌத்தம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8199084403735718722017-10-01T09:59:28.552+05:302017-10-01T09:59:28.552+05:30அதை உளறல் என்பதைவிட சமாளிப்பு என்றே கூறுவோம்.அதை உளறல் என்பதைவிட சமாளிப்பு என்றே கூறுவோம்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85802231532971319262017-09-30T17:02:11.742+05:302017-09-30T17:02:11.742+05:30தமாஷ்.தமாஷ்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32673796583847702162017-09-30T13:54:41.300+05:302017-09-30T13:54:41.300+05:30ஹா ஹா பரவாயில்லையே வல்லிம்மா அப்போதே ஜப்பான் பொண்ண...ஹா ஹா பரவாயில்லையே வல்லிம்மா அப்போதே ஜப்பான் பொண்ணு வேஷம் எல்லாம் போட வைத்திருக்கிறாரே உங்கள் தாயார்...சோப்புப் பெட்டி கிடைத்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே!<br /><br />சுவாரஸ்யமன நிகழ்வு தான் இல்லையா...இப்போது நினைத்தாலும் இனிமையான நிகழ்வு இல்லையா..<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32650031044541554342017-09-30T12:45:45.086+05:302017-09-30T12:45:45.086+05:30அந்தப் பெண்ணின் அம்மாவின் முயற்சிதான் என் கண்ணில் ...அந்தப் பெண்ணின் அம்மாவின் முயற்சிதான் என் கண்ணில் நின்றது. நான் 8 வயதில் எப்படி இருந்தேன் என்று யோசிக்கிறேன். மனதில் பயம் இருந்தாலும் மேடை பயம் இருந்ததில்லை."எனக்குத் தெரியும்" என்ற மன தைரியம்தான். இது எப்போதும் (மன தைரியம், அசட்டுத் தைரியம்) என்னுடன் கூட வந்துள்ளது. சேவியர்ஸ் கல்லூரி ஹாஸ்டல் விழாவில் (முதல் வருடம்) மேடையில் ஜாம்பவான்கள் அட்டஹாசமாம்ப் பாடினாலும் நானும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" பாடலைப் பாடினேன். சீனியர்ஸ் காலேஜுக்கே உரிய வித்த்தில் விசிலடித்து கத்தினர். நான் பாடலின் இடையில் நிறுத்தி, "எனக்குத் தைரியம் இருக்கு. மேடையில் பாடுகிறேன். உங்களிடம் அது இருந்தால் மேடையில் வந்து பாடுங்களேன்" என்று சொல்லிவிட்டுப் பாடுவதைத் தொடர்ந்தேன். சீனியர்ஸ் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் மறுநாள் என்னிடம் வந்து அப்படி மேடையில் பேசக்கூடாது, என்ஞாய் பண்ணவேண்டும் என்று அறிவுரை சொன்னார்கள். இப்போது அதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78222320843555993572017-09-30T08:20:40.242+05:302017-09-30T08:20:40.242+05:30தைரியமாக மேடை மேல் நிற்க முடிந்ததே.. அந்தளவு பாரா...தைரியமாக மேடை மேல் நிற்க முடிந்ததே.. அந்தளவு பாராட்டுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43779441649873837222017-09-29T22:33:05.286+05:302017-09-29T22:33:05.286+05:30சுவாரஸ்யம் :) !சுவாரஸ்யம் :) !ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com