tag:blogger.com,1999:blog-25530484.post8270288253135801120..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பாலி,மஹாபலி, வாலி, ராமாயணம்...பாலி 4 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-34342537282305865892017-04-24T06:14:38.984+05:302017-04-24T06:14:38.984+05:30ஆமாம். ஸ்ரீராம். அதுவும் வேக அதி வேகக் கருடன்.
நன...ஆமாம். ஸ்ரீராம். அதுவும் வேக அதி வேகக் கருடன்.<br /> நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15549883317485251662017-04-24T06:12:46.381+05:302017-04-24T06:12:46.381+05:30 அன்பு ராமலக்ஷ்மி, குறைவாகவே படம் எடுத்தேன். அற்... அன்பு ராமலக்ஷ்மி, குறைவாகவே படம் எடுத்தேன். அற்புதமான இடம்.<br />நன்றி கண்ணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30413817305134467102017-04-24T06:08:56.877+05:302017-04-24T06:08:56.877+05:30 மிக நன்றி திரு செல்லப்பா. உடல் வலு இருந்தால் இன... மிக நன்றி திரு செல்லப்பா. உடல் வலு இருந்தால் இன்னும் பார்த்திருக்கலாம். கூட வந்தவர்களுக்கும் சுமையாகி விட்டேன். எழுதுகிறேன் சார். Sri Chellappa Yagyaswamy. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59195599218975657782017-04-24T06:05:29.448+05:302017-04-24T06:05:29.448+05:30உண்மையே பானு மா.
கிருஷ்ணரும் கோபிகைகளுமாகத்தான் த...உண்மையே பானு மா. <br />கிருஷ்ணரும் கோபிகைகளுமாகத்தான் தெரிகிறது. கைகளை மேலே தூக்கியபடி கோபிகைகள் இருக்கிறார்களே. கவனத்துக் கொண்டு வந்தீர்கள்.<br />உடனே வந்து பார்க்க முடியவில்லை.<br />பின்னூட்டங்களை இன்றுதான் படித்தேன். பாலி ஹோட்டலில் அறைவாசலில் படிகள் இறங்கீப் போவதைக் கவனியாமல் புதரில் விழுந்துவிட்டேன். முழங்கால், கால் விரல்கள் மடங்கி<br />வலி எக்கச்சக்கம் ஆகிவிட்டது. கடலைப் பார்க்கும் ஆர்வம். ஹாஹாஹா.<br />மன்னிக்கணூம் கண்ணா. நிறையப் படங்கள் எடுக்காததற்கு இது ஒரு காரணம்.Bhanumathi Venkateswaran. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58493549482623612502017-04-24T05:15:08.039+05:302017-04-24T05:15:08.039+05:30பாலித் தீவு பற்றிய நான்கு பதிவுகளையும் இன்றுதான் ப...பாலித் தீவு பற்றிய நான்கு பதிவுகளையும் இன்றுதான் படித்தேன் /பார்த்தேன். மகிழ்ச்சி. அந்தநாளில் இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, வியட்நாம் இங்கெல்லாம் இந்தியாவின் இராமாயண, மகாபாரதக் கதைகள் மிகவும் பிரபலமாக இருந்துள்ளதை வரலாறு சொல்கிறது. இன்னும் என்னென்ன பார்த்தீர்களோ,எழுதுங்கள். சுவைக்கிறோம்.<br /><br />- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52554142541065072532017-04-23T21:00:13.831+05:302017-04-23T21:00:13.831+05:30I have sent my comment,but it was not published. I...I have sent my comment,but it was not published. I don't know why.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44346525771261275772017-04-23T20:59:07.202+05:302017-04-23T20:59:07.202+05:30உங்கள் எழுத்துக்களில் இருக்கும் எளிமையும், மனப்பூர...உங்கள் எழுத்துக்களில் இருக்கும் எளிமையும், மனப்பூர்வமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த ஓவியம் கோபிகைகளின் ஆடையை கிருஷ்ணர் கவர்ந்து கொள்வதை குயிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72842152764425209322017-04-21T20:59:48.918+05:302017-04-21T20:59:48.918+05:30எவ்வளவு பெரிய கருடாழ்வார்!எவ்வளவு பெரிய கருடாழ்வார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17756263989040420902017-04-21T19:48:58.476+05:302017-04-21T19:48:58.476+05:30படங்களுக்கும் வியக்க வைக்கும் தகவல்களுக்கும் நன்றி...படங்களுக்கும் வியக்க வைக்கும் தகவல்களுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53835258765903188772017-04-21T15:28:28.366+05:302017-04-21T15:28:28.366+05:30அன்பு நெல்லைத்தமிழன்,
சரியாகச் சொன்னீர்கள். வண்டிய...அன்பு நெல்லைத்தமிழன்,<br />சரியாகச் சொன்னீர்கள். வண்டியில் செல்லும்போது இதைத்தான் <br />மருமகளிடம் சொன்னேன். இந்த விஷயம் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.<br />எப்படி ஒரு தேசம் போல் இன்னோரு தேசம் இருக்க முடியும்.<br />அதுவும் மிகப் பழைய வீடுகள் .தென்னை மரங்கள்,,<br />..எங்களுக்கு ராமாயண நாடகம் பார்க்க நேரம் இல்லை. ஒரு நாளின் 60 பர்செண்ட்<br />பயணத்தில் போனது. ஏழரை மணி ஹோட்டல் திரும்பிவிடுவோம். விட்டுப் போன இடங்களைப் பார்க்க இன்னோரு தடவை பாலி போக ஆசை.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1652614919900281992017-04-21T11:11:16.871+05:302017-04-21T11:11:16.871+05:30இன்னொரு தேசத்தில் நம் இந்தியப் பெயர்களையும், சிநைந...இன்னொரு தேசத்தில் நம் இந்தியப் பெயர்களையும், சிநைந்த இந்தியக் கலாச்சாரத்தையும் காணும்போது நமக்கு ஒரு தனி மகிழ்ச்சி வரும். அங்குள்ள கோவில்கள், வீட்டின் காம்பவுண்டிலேயே அமைந்த சிறிய கோவில்கள் கேரளாவை நினைவுபடுத்தும்.<br /><br />ஏதேனும் ராமாயண நாட்டிய நாடகம் காணும் சந்தர்ப்பம் வாய்த்ததா வல்லிசிம்ஹன் அம்மா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com