tag:blogger.com,1999:blog-25530484.post7698256182214761865..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்...... வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-25530484.post-27653288245634121712022-08-23T16:55:45.711+05:302022-08-23T16:55:45.711+05:30கிட்டத்தட்ட இரண்டு வருடம் நான் இதை எழுதி. கண்கள் ப...கிட்டத்தட்ட இரண்டு வருடம் நான் இதை எழுதி. கண்கள் பணிக்கிறது இங்குள்ள கமெண்டுகளை வாசிக்கும்போது. இந்தப் பதிவை எழுதியது ஒரு ஆண்தான் என்று தெரிந்து கொள்ளும் போது உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகலாம். எல்லோருக்கும் நன்றிகள்.<br />mrufinashttps://www.blogger.com/profile/16259889693852855906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21250347023295235342021-06-15T07:42:36.708+05:302021-06-15T07:42:36.708+05:30அன்பு கீதாமா,
ஆசையோடு அரைத்த நாட்களும் உண்டு. மலைத...அன்பு கீதாமா,<br />ஆசையோடு அரைத்த நாட்களும் உண்டு. மலைத்த நாட்களும் உண்டு.<br />உங்கள் அம்மாவை நினைத்து வருத்தமாக இருக்கிறது. நம்மை விட நம் குழந்தைகள் வருந்தினால் பாதிப்பு அதிகம் தான்.<br /><br />அரைப்பதை நிறுத்திய பிறகு தான்<br />தோள்வலி கால்வலி எல்லாம் வந்தது.<br /><br />எல்லாம் பழங்கதையாகி விட்டது. <br />எல்லோரும் நன்றாக இருப்போம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48454235702188837532021-06-15T06:22:26.709+05:302021-06-15T06:22:26.709+05:30நாங்க 87 ஆம் வருஷம் கிரைண்டர் வாங்கினோம். பெரிய கி...நாங்க 87 ஆம் வருஷம் கிரைண்டர் வாங்கினோம். பெரிய கிரைண்டர். அப்போதைய குடும்பத்துக்குத் தேவை என்பதால். வாங்கிய இரண்டு மாசத்திலேயே அம்மா போய்விட்டார். :( அது வரைக்கும் நான் கல்லுரலில் அரைப்பதைப் பார்த்து வருந்திக் கொண்டிருந்தார் அம்மா. அதிலும் எங்க வீட்டுக்குப் பெரிய படி பக்காப்படி ஒரு படி அரிசி போடணும். அரிசி மூன்று முறை, உளுந்து மூன்று முறை என அரைத்து எடுக்கணும். கிரைண்டர் வாங்கி எனக்கு சௌகரியம் வந்தப்போப் பார்க்க அம்மா இல்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36460766743000263582021-06-15T05:06:17.006+05:302021-06-15T05:06:17.006+05:30அன்பின் ஏஞ்சல்,
மிக மிக நன்றி.
ஆச்சி ஆச்சி அனுப்பி...அன்பின் ஏஞ்சல்,<br />மிக மிக நன்றி.<br />ஆச்சி ஆச்சி அனுப்பினாங்களா?<br />தங்கச்சி கோமதியா. வாவ்.:)<br /><br />என்னமோ பேசினேன் பா. யாரோ சொன்னாங்க, குழந்தை மாதிரி இருக்குன்னு.:))))))))<br />நீங்க ரசித்ததுதான் மகிழ்ச்சி. அணைப்பும் மற்ற எல்லா அன்பும் வந்தன.<br />திருப்பி அனுப்பி இருக்கிறேன்.<br />உங்களுக்கு இதற்குள் வந்திருக்கும் என்று நம்புகிறேன். தாங்க்ஸ் கண்ணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24388837927348240192021-06-14T21:31:02.885+05:302021-06-14T21:31:02.885+05:30வாஆவ் !!! வல்லிம்மா உங்க காணொளி பார்த்தேன் யூ டியூ...வாஆவ் !!! வல்லிம்மா உங்க காணொளி பார்த்தேன் யூ டியூபில் .சூப்பரா பேசி அழகா நினைவுகளை பகிர்ந்திருக்கிங்க .கட்டிப்பிடிச்சு air hugs air kisses கொடுக்கறேன் உங்களுக்கு .உங்க நேர் காணல் வீடியோ லிங்க் ஆச்சி அனுப்பியிருந்தாங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48178200386450268772021-06-14T21:15:02.434+05:302021-06-14T21:15:02.434+05:30அன்பு முரளிமா,
தாங்க்லெஸ் ஜாப்.
என்ன செய்யலாம்.
ம...அன்பு முரளிமா,<br />தாங்க்லெஸ் ஜாப். <br />என்ன செய்யலாம்.<br />மகள்களாவது கொஞ்சம் உணர்வார்கள் .<br />இந்தக் காலத்துப் பசங்களுக்குப் புரியுமோ <br />புரியாதோ.<br />எல்லாம் ஜீன்ஸில் இருக்கணும். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38470155478941772622021-06-14T21:12:28.241+05:302021-06-14T21:12:28.241+05:30பதிவில் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. எழுதாம வி...பதிவில் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. எழுதாம விட்டது, நேரத்துக்குச் சாப்பிடாம, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரத்துக்குச் சாப்பிட வருவது. அவங்களுக்கு போதுமோ போதாதோன்னு வச்சால், அதுல பாதி மிஞ்சிடும். கடைசில, சமையல் பண்ணினவங்க, வீணாக்காம தேவைக்கு அதிகமா சாப்பிடவேண்டி வந்துவிடும்.////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////<br /><br />இது மிக மிக முக்கியம். என் மகளுக்கு மிகவும் வருத்தம்<br />தரும் விஷயம். <br />ஆனால் கேட்க யாரும் தயார் இல்லை.<br /><br />என் தந்தை வீட்டில் அந்த எட்டு மணிக்கு எல்லோரும் <br />சாப்பிட உட்கார வேண்டும். பாவம் அம்மா. தனியாக உட்கார்ந்து<br />சாப்பிடுவாள். மருமகள் வந்ததும் மாறியது நிலைமை.<br /><br />ஏன் அந்தக் கட்டுப்பாடு இப்போது இல்லை?<br />டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவது...இப்படி எழுதிக் கொண்டே<br />போகலாம். நீங்கள் இப்போது செய்வது நல்ல<br />விஷயம் மா. குழந்தைகளிடம் பேசிச் சரி செய்ய முயற்சிக்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70709472983256381992021-06-14T11:52:28.378+05:302021-06-14T11:52:28.378+05:30வெறும் சமையலை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். இன்ன...வெறும் சமையலை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் ஏகப்பட்ட வீட்டு வேலைகள், அதுவும் வருடம் முழுதும்..... ஆனா வெளில பேரு, கணவன் வேலை பார்த்து சம்பாதிக்கிறார் என்று. இதெல்லாம் எனக்குப் புரிந்தது, நான் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகுதான்.<br /><br />ஹவுஸ் மேக்கர் மாதிரி சல்லியம் பிடித்த வேலை, ரெகக்னிஷன் இல்லாத வேலை உலகத்தில் வேறு எதுவும் கிடையாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71618345249052323782021-06-14T11:44:46.395+05:302021-06-14T11:44:46.395+05:30பதிவில் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. எழுதாம வி...பதிவில் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. எழுதாம விட்டது, நேரத்துக்குச் சாப்பிடாம, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரத்துக்குச் சாப்பிட வருவது. அவங்களுக்கு போதுமோ போதாதோன்னு வச்சால், அதுல பாதி மிஞ்சிடும். கடைசில, சமையல் பண்ணினவங்க, வீணாக்காம தேவைக்கு அதிகமா சாப்பிடவேண்டி வந்துவிடும்.<br /><br />நான் கரண்டி பிடிக்கும் நாட்களில், நான் சரியாக சாப்பிடுவதில்லை என்பதையும், இரண்டு வேளைக்கு மேல் பண்ணுவதற்கு, என்ன பண்ணலாம் என்று குழம்புவதையும், வேலை ரொம்ப அதிகமாக இருப்பதாக எண்ணுவதையும் நினைத்துக்கொள்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88057703040265856982021-06-14T03:32:21.365+05:302021-06-14T03:32:21.365+05:30நான் உரலில் தான் இட்லி தோசைக்கு மாவு அரைத்திருக்கி...நான் உரலில் தான் இட்லி தோசைக்கு மாவு அரைத்திருக்கிறேன் மகன் பிறந்து பள்ளி சென்ற போதும்..அதன் பின் என் அத்தை எனக்கு அப்போ எல்லாம் வருமே/////<br /><br /><br />என் அன்பின் கீதாமா,<br />ஆமாம் அரைப்பதும் ஒரு நினைவுப் பொக்கிஷம்தான். பாட்டி அரைத்து, அம்மா அரைத்து நானும் அரைத்திருக்கிறேன்.பிறகுதான் <br />க்ரைண்டர் வந்தது. <br />நீங்கள் சொல்வது சௌபாக்யா வெட் க்ரைண்டரோ? <br />ஹம்மாடி. பெரிசுமா. அது.<br />என்னவோ கடந்து வந்திருக்கிறோம். நன்றாக <br />எழுதுங்கள் . வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64699349744038683742021-06-14T03:26:57.115+05:302021-06-14T03:26:57.115+05:30அன்பின் மாதேவி,
எங்க வீட்டுக்காரருக்கும் ஒன்றுமே ...அன்பின் மாதேவி,<br />எங்க வீட்டுக்காரருக்கும் ஒன்றுமே தெரியாது. காப்பி போட மட்டும் தெரியும்:)<br /><br />என்னவோ அப்படியே பழகி விட்டார்.<br />சிரிப்புதான் வருகிறது. நன்றி மாதேவி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77483553476878845952021-06-14T03:23:42.969+05:302021-06-14T03:23:42.969+05:30அன்பின் சின்ன கீதாமா,
நிறைய வீடுகளில் கணவர்களும்
...அன்பின் சின்ன கீதாமா,<br />நிறைய வீடுகளில் கணவர்களும் <br />ஒத்துழைத்து வேலை செய்கிறார்கள். இந்த ஊரில் சில கணவர்களைப்<br />பார்க்கிறேன். பெருமையாக இருக்கிறது.<br /><br /><br />ஞாயிறு என்றால் கணவர்களும் பிள்ளைகளும்<br />முழு சமையலும் ஏற்றுக் கொள்கிறார்கள்.<br /><br />அந்த வீடுகளில் அனைவருமே<br />சந்தோஷமாக இருக்கிறார்கள்.<br />எல்லோருமே இதைப் போல்<br />ஒத்துழைத்தால் இனிமைதான்.ஆமாம் சமையலைத் தவிர மற்ற வேலைகள்<br />விழி பிதுங்க வைக்கின்றன.<br />இந்தப் பதிவு நல்ல உணர்ச்சிப் பதிவு.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33780722380204007952021-06-14T03:08:41.827+05:302021-06-14T03:08:41.827+05:30அன்பின் வெங்கட்,
மிக யதார்த்தமாக இருக்கிறது இல்லைய...அன்பின் வெங்கட்,<br />மிக யதார்த்தமாக இருக்கிறது இல்லையாமா?<br /> பழைய படங்களை அதுவு மிகப் பழைய படங்களில்<br />அனுபவ பூர்வமான சூழ்னிலைகள் காண்பிக்கப் படும்.<br />இந்தப் பாடலும் பதிவும் ஒத்துப் போனதாக நினைத்தேன் மா.<br />நன்றி.<br />குடும்பங்களில் இது போன்ற நிலைமை<br />இருக்கிறது. வீட்டின் மற்றவர்களும் ஒத்துழைத்தால்<br />நன்மை விளையும். எல்லோரும் உணர வேண்டும்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61240055742063302542021-06-14T03:00:29.385+05:302021-06-14T03:00:29.385+05:30 அன்பின் ஜெயக்குமார்,
மிக உண்மை. இதை அனுப்பிய த... அன்பின் ஜெயக்குமார்,<br />மிக உண்மை. இதை அனுப்பிய தம்பிக்கு<br />கடமைப் பட்டுள்ளேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23306236999172290402021-06-14T02:58:54.708+05:302021-06-14T02:58:54.708+05:30மிக நன்றி அன்பு தனபாலன்.மிக நன்றி அன்பு தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89663262774306457942021-06-13T18:28:08.908+05:302021-06-13T18:28:08.908+05:30அன்பின் மனோ,
அப்படியே நம் நிலைமையைச் சொல்கிறது இல்...அன்பின் மனோ,<br />அப்படியே நம் நிலைமையைச் சொல்கிறது இல்லையா?<br /><br />எழுதினவரின் திறமை அசர வைக்கிறது.<br />யார் எழுதினார் என்று தெரியவில்லை.<br /><br />வெகு நுணுக்கமான பதிவு.<br />உணர்ந்து பாராட்டியதற்கு மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42598111774144403842021-06-13T18:24:35.007+05:302021-06-13T18:24:35.007+05:30அன்பின் கீதாமா,
ஹை ஃபைவ்!!!!
அதேதான் கதை. மகளுக்கு...அன்பின் கீதாமா,<br />ஹை ஃபைவ்!!!!<br />அதேதான் கதை. மகளுக்கு நம் சமையல் பிடிக்கும். மருமகனுக்கும் பிடிக்கும்.<br />பையங்களுக்கு வேறு கை பழகிவிட்டது.<br />பெரிய மருமகளுக்கு என் சமையல் மிகப் <br />பிடிக்கும்.:)<br />இங்கே சின்னவன் அம்மாவுக்குக் கூட மாட<br /> உதவி செய்வான். குக்கர் வைப்பான்.<br />பாத்திரம் எடுத்துவைப்பான். பேல்பூரி செய்து கொள்வான்.<br />சமர்த்து.<br /><br />என் தம்பி மனைவி அசராமல் சமைத்துக் கொண்டே இருப்பாள்.<br />வேலைக்கு ஆள் வந்து போகிறார்.<br />அவளுக்கும் 65 வயது ஆகப் போகிறது.பாவம்.<br />இந்தப் பதிவு அதனால் தான் என்னைக் கவர்ந்தது.<br /><br />மற்றவர்கள் பாராட்டு கிடைக்கிறது. ஆனாலும் திட்டம் போட்டு<br />சமைத்து வைத்துப் பரிமாறி ,பாத்திரம் தேய்த்து என்று நீள்கிறது<br />லிஸ்ட்.<br />எல்லோருக்கும் அலுப்புதான்.<br />வெளியில் இருந்து வரவழைக்க கொஞ்சம் யோசனைதான்.<br />மாப்பிள்ளை ஒத்துக்க வேண்டும்.<br />பார்க்கலாம் நிலைமை மாறும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14206165383052744482021-06-13T18:14:17.893+05:302021-06-13T18:14:17.893+05:30அன்பின் ஸ்ரீராம்,
உள்ளபடியே இதுதான் நிலை.
என் மகளை...அன்பின் ஸ்ரீராம்,<br />உள்ளபடியே இதுதான் நிலை.<br />என் மகளைப் பார்க்கும் போது அவ்வளவு மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்.<br />நடுவில் அலுவலக வேலையும்,ஆன்லைன் ஆர்டரிங்க் எல்லாம் செய்ய வேண்டும்.<br />உடலால் என்ன உழைப்பைத் தர முடியுமோ அதை செய்கிறேன்.<br /><br />இருந்தாலும் பொறுப்பு அவளுடையது தானே!!<br /><br />ரோபோ சுத்தம் செய்யும் மெஷின் வந்ததில்<br /> அந்த வேலை குறைந்திருக்கிறது.<br />மலைப்பாகத் தான் இருக்கிறது.<br />மாப்பிள்ளை முடிந்த போது செய்வார்.<br />தொடர்ந்து அலுவலக வேலை <br />இருப்பதால் அவ்வளவு தான் செய்ய முடியும் பாவம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62815407858825065112021-06-13T16:54:24.369+05:302021-06-13T16:54:24.369+05:30அம்மா ரொம்ப வித்தியாசமா பதிவு எல்லாம் போடறீங்க சூப...அம்மா ரொம்ப வித்தியாசமா பதிவு எல்லாம் போடறீங்க சூப்பர்!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84317947853610315512021-06-13T16:47:55.020+05:302021-06-13T16:47:55.020+05:30நான் உரலில் தான் இட்லி தோசைக்கு மாவு அரைத்திருக்கி...நான் உரலில் தான் இட்லி தோசைக்கு மாவு அரைத்திருக்கிறேன் மகன் பிறந்து பள்ளி சென்ற போதும்..அதன் பின் என் அத்தை எனக்கு அப்போ எல்லாம் வருமே பெரிய குழவி வைத்து க்ரைண்டர் அது வாங்கிக் கொடுத்தார். அதுவும் கிட்டத்தட்ட உரல் போலத்தான் குழவி கனமாக இருக்கும் ஆனால் அத்தையின் அன்பில் அந்தக் கனம் பஞ்சு போல இருந்தது. என் அத்தை எனக்கு நிறைய செய்திருக்கிறார்.<br /><br />இப்ப இல்லைனு ரொம்பக் குறை உண்டு.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16426148420567798312021-06-13T16:42:09.132+05:302021-06-13T16:42:09.132+05:30மனம் நெகிழ்ந்த பகிர்வு.
'எங்க மாப்பிள்ளைக்குக...மனம் நெகிழ்ந்த பகிர்வு. <br />'எங்க மாப்பிள்ளைக்குக் குக்கரில் சாதம் மட்டும் வைக்க வரும். " என் கணவருக்கும் அதுமட்டும்தான் தெரியும்.அதுவும் நான் இல்லாத போதுதான். காப்பி,ரீ கூட போடத்தெரியாது :))) <br />பிள்ளைகள் மனம் நிறைந்து சாப்பிடுவதில் சந்தோசம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24625150907541595762021-06-13T15:54:00.789+05:302021-06-13T15:54:00.789+05:30அம்மா லவ்ட் த போஸ்ட்!!!!
செம செம !!! அதானே!!!
அ...அம்மா லவ்ட் த போஸ்ட்!!!!<br /><br />செம செம !!! அதானே!!! <br /><br />அம்மா சமையல் பெரிய கஷ்டம் இல்லை...ஆனால் அதுக்கு அப்புறமான வேலைகள் க்ளீனிங்க், பாத்திரம் தேய்த்தல் ஒழித்து வைத்தல் இதெல்லாம் தான்...<br /><br />எண்ணை பிசுக்கு க்ளீனிங்க்...<br /><br />கடைசி டயலாக் எனக்கு ரொம்பப் பொருந்திப் போகும். சின்ன வயசுல அப்படித்தான் ஹா ஹா ஹா நினைவுகள் தொடர் பதிவில் எழுத நினைச்சுருக்கேன் பார்ப்போம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9430865620228919722021-06-13T12:29:04.346+05:302021-06-13T12:29:04.346+05:30தொடர்ந்து ஒரே வேலை - அதுவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ...தொடர்ந்து ஒரே வேலை - அதுவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக சமையல் என்றால் கடினம் தான். சமையலும் சாப்பாடும் மட்டுமே பிரதானமாக இருந்தால் இன்னும் கடினம்! <br /><br />நீண்ட நாள் கழித்து இந்தப் பதிவில் இணைத்த பாடலைக் கேட்கிறேன்! நல்ல பாடல். கேட்டு ரசித்தேன் மா!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50528289296759237582021-06-13T11:11:14.681+05:302021-06-13T11:11:14.681+05:30 பெண்களின் சிரமங்களை உணர்த்தும் பதிவு. பெண்களின் சிரமங்களை உணர்த்தும் பதிவு.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26261506814328862142021-06-13T09:58:15.000+05:302021-06-13T09:58:15.000+05:30பதிவும் பாடலும் அருமை...பதிவும் பாடலும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com