tag:blogger.com,1999:blog-25530484.post7662603975421889224..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அன்னையின் வழி என்றும் நலம்.4 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-61282317243549494992019-03-30T20:28:03.165+05:302019-03-30T20:28:03.165+05:30 அன்பு கீதா. ,
மேலே கோமதியிடம் சொன்னது போலத்தான். ... அன்பு கீதா. ,<br />மேலே கோமதியிடம் சொன்னது போலத்தான். கூட்டுக் குடும்பத்தில் அந்த மன நிலை வளர ஏதுவாகப் பெரியவர் பணிதல் இருந்தது. ஈவு,இரக்கம், தாராளம்,கருணை எல்லா நல்ல குணங்களும்<br />உலவிய காலம்.<br /><br />பெண்களுக்குப் பெண்கள் தான் எதிரியாக முடியும் ஒரு குடும்பத்தில்.<br />தன்னுரிமைக்கும்,பாசத்துக்கும் போங்கு போட யாராவது வந்தால் , தன்னிடமே சுயமதிப்பு வைத்திருக்காத பெண்கள் மற்றவர்களை எதிரியாக நினைப்பதில் வியப்பில்லை.<br /> ஏற்கனவே துர்க்குணி. இதிலே வேற கர்ப்பிணின்னு மாமியார் அடிக்கடி சொல்வார்கள்.<br /><br />லலிதாவுக்குத் தைரியம் இருந்தால் வெற்றி பெறுவாள்.<br />நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21020683346714969392019-03-30T20:04:18.829+05:302019-03-30T20:04:18.829+05:30அன்பு கோமதி, மிகப் பெரிய உண்மை அதுதான்.அப்பொழுது ப...அன்பு கோமதி, மிகப் பெரிய உண்மை அதுதான்.அப்பொழுது பொறுமையும்<br />தாராள மனம் கொண்டவர்கள். தன் குடும்பம் தன்னுடைய பொறுப்பு என்று<br /><br />உணர்ந்த பெண்கள்.<br />எங்கள் வீட்டிலும் ஒரு சித்தப்பா மறைந்து விட்டார் மிகச் சிறிய வயதில்.<br />அந்த சித்தியும் அவர்களது மூன்று குழந்தைகளையும்<br />வளர்க்கும் பொறுப்பை அப்பாவும் இன்னோரு சித்தப்பாவும் எடுத்துக் கொண்டார்கள்.<br />இரு பெண்களுக்குத் திருமணம் செய்யும் வரை <br />இது நீடித்தது.<br /><br />கிராமத்து வீட்டை விற்று அவர்களுக்கே கொடுத்து விட்டார்கள்.<br /><br />இந்தக் கதையும் சரியாக இருந்திருக்கலாம். மன வித்தியாசம்<br />தடுக்கிறது. இன்னோரு உயிரிடம் தயவு வைத்தால் எல்லாமே<br />சுகம் தான். நான் சொல்லும் குடும்பத்தில் நீங்கள் சொல்வது நடந்தது. ஆனால்<br />என்னைப் பொறுத்தவரை பெண்கள் தைரியம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79484018464568801492019-03-30T19:32:46.606+05:302019-03-30T19:32:46.606+05:30அன்பு வெங்கட்,
நன்றி ராஜா. மனித மனம் ,அதுவும் பெ...அன்பு வெங்கட், <br /><br />நன்றி ராஜா. மனித மனம் ,அதுவும் பெண்மனம் எப்படி எல்லாமோ நினைக்கிறது.<br />புத்திசாலிகள் கஷ்டங்களைச் சீக்கிரம் கடப்பார்கள்.<br />சில நபர்களுக்கு அவ்வளவு விசால மனப்பான்மை இருக்காது.<br />நாம் கடந்து போக வேண்டியதுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21597563473391007302019-03-30T19:29:45.614+05:302019-03-30T19:29:45.614+05:30அன்பு கரந்தையாரே அன்பு வணக்கம். வருகைக்கு அனேக நன்...அன்பு கரந்தையாரே அன்பு வணக்கம். வருகைக்கு அனேக நன்றி .வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13729907151836362322019-03-30T13:32:09.063+05:302019-03-30T13:32:09.063+05:30பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்று சொல்லப்படுவதுண்டே. இ...பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்று சொல்லப்படுவதுண்டே. இது முரணான ஆச்சரியமான விஷயம்.<br /><br />என் பாட்டி அம்மா காலத்தில் எல்லாம் கூட்டுக் குடும்பம் பெண் விதவையானால் அம்மா வீட்டில் இருப்பது, சகோதரர்கள் கவனிப்பது என்பதெல்லாம் சகஜமாக நடந்தது. பிறந்த வீட்டில் நான் கல்யாணம் ஆகுவ் வரை கூட்டுக் குடும்பம். <br /><br />இப்போது அப்படியான குடும்பங்கள் அரிது!<br /><br />சாந்தா மனம் மாறுவாள் என்று நம்புவோம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58858214450245446112019-03-30T09:22:23.415+05:302019-03-30T09:22:23.415+05:30அந்த காலத்தில் என் மாமியாருடன் நாந்தனார்கள் வெள்ளை...அந்த காலத்தில் என் மாமியாருடன் நாந்தனார்கள் வெள்ளை சேலை அணிந்து வீட்டிலும் வெளியூர்களிலும் இருந்தார்கள், மாமனார் அவர்களுக்கு உதவி செய்து வருவார்கள். அவர்களும் தம்பி வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். ஒரு அத்தைக்கு குழந்தைகள் இல்லை தம்பி குழந்தைகள் தான் தன் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்வார்கள்.<br /><br />என் மாமியாரும் அவர்களை கடைசி காலத்தில் நன்கு பார்த்து கொண்டார்கள்.<br /><br />முன்பு எல்லாம் எல்லோர் வீட்டிலும் இப்படி சகோதர்களை அண்டி வந்தவர்கள் இருந்தார்கள் .<br /><br />நீங்கள் சொல்லும் காலத்தில் இருந்த அன்பு, பராமரிப்பு குறைந்து இப்போது இல்லவே இல்லை என்று ஆகி விட்டது.<br /><br />முன்பு போல் இல்லாமல் தன் காலில் தான் நிற்கும் வேலை, படிப்பு, தன்னம்பிக்கை, அல்லது வேறு துணை என்று இருக்கிறார்கள்.<br /><br />உங்கள் கதை நன்றாக இருக்கிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67286556535341391852019-03-30T07:34:01.557+05:302019-03-30T07:34:01.557+05:30அடடா... இப்படி யோசித்திருக்கிறாரே அந்தப் பெண்.......அடடா... இப்படி யோசித்திருக்கிறாரே அந்தப் பெண்.... நல்லதே நடக்கட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39513285487902925522019-03-30T07:08:26.248+05:302019-03-30T07:08:26.248+05:30தொடர்கிறேன் சகோதரியாரேதொடர்கிறேன் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62557985532218401902019-03-30T06:32:03.019+05:302019-03-30T06:32:03.019+05:30இனிய காலை வணக்கம் கீதா.
இப்போது எழுதுவது எல்லாமே ப...இனிய காலை வணக்கம் கீதா.<br />இப்போது எழுதுவது எல்லாமே புதிதுதான்.<br /><br />எழுதாமல் இருக்க முடியவில்லை.<br />குடும்பங்களில் இது சகஜம் தானே.<br />அம்மா காலத்தில் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.<br />பிறகு வந்தது இந்த பொஸஸிவ்னஸ் எல்லாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13954874488399749152019-03-30T06:06:09.069+05:302019-03-30T06:06:09.069+05:30அருமையாய்ச் செல்கிறது. இப்படிச் சொந்தக்காரப் பெண்ண...அருமையாய்ச் செல்கிறது. இப்படிச் சொந்தக்காரப் பெண்ணே தன் சொந்த அத்தை பெண்ணை வெறுத்தால்? என்ன செய்ய முடியும்? அப்படியும் ஓர் காலம் இருக்கத்தான் செய்தது.<br /><br />இதை நீங்கள் முன்னரே எழுதி இருக்கிறீர்களா? எனக்கு நினைவில் இல்லை புதுசாக இருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89971166278429826872019-03-30T03:04:25.778+05:302019-03-30T03:04:25.778+05:30நன்றி தனபாலன். பழைய பதிவுகளை எல்லாம் கோப்புகளாகச் ...நன்றி தனபாலன். பழைய பதிவுகளை எல்லாம் கோப்புகளாகச் செய்து வரும்போது பார்த்தேன் நீங்களும் மற்றவர்களும் பின்னூட்டம் தவறாமல் இட்டு வந்திருக்கிறீர்கள்.<br />மனம் நிறை நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15320636778058638352019-03-30T03:02:18.170+05:302019-03-30T03:02:18.170+05:30இந்தக் கதையின் காலம் 1977 என்று எழுதி இருந்தேன் ஸ்...இந்தக் கதையின் காலம் 1977 என்று எழுதி இருந்தேன் ஸ்ரீராம்.<br />சில விஷயங்கள் மாறுவதே இல்லை. லலிதாவை விட சாந்தா சிறியவள். <br />பக்குவம் போதாது. மூட நம்பிக்கைகள் இன்னுமே போகவில்லை.<br />42 வருடங்களுக்கு முன் பெருந்தன்மை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.<br /><br />தைரிய லக்ஷ்மி கூடவே இருக்கணும். அது இல்லாமல்<br />வாழ்வை நடத்த முடியாதுமா.நன்றி ராஜா. எவ்வளவு எழுத்துப் பிழைகள் <br />இப்போதுதான் திருத்தினேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8552611376493005102019-03-29T20:58:38.943+05:302019-03-29T20:58:38.943+05:30ம்... தொடர்கிறேன் அம்மா...ம்... தொடர்கிறேன் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16356451109300774452019-03-29T20:23:59.374+05:302019-03-29T20:23:59.374+05:30பாவம்தான் லலிதா. அவளை மாதிரி இன்னொரு பெண்ணே பேதம்...பாவம்தான் லலிதா. அவளை மாதிரி இன்னொரு பெண்ணே பேதம் பார்த்தால் எவ்வளவு சங்கடம்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com