tag:blogger.com,1999:blog-25530484.post7541945967246446920..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: திருமணம் இன்னொரு உறவானது.5 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-15766204381891321332019-02-21T03:08:00.290+05:302019-02-21T03:08:00.290+05:30அன்பு பானு மா. உண்மைதான். கூடு நல்லதுதான்.
அதில்...அன்பு பானு மா. உண்மைதான். கூடு நல்லதுதான். <br /> அதில் முள்ளிட்டது போல் இருந்தால் எந்தப் பறவையும் தங்காது இல்லியாமா. <br />அவள் சுதந்திரத்தை மிக விலை கொடுத்து வாங்கினாள்.<br />வருகைக்கு நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2892277817671760642019-02-20T20:37:59.031+05:302019-02-20T20:37:59.031+05:30மனது கனக்கிறது. உஷாவின் திடம் போற்றுதலுக்குரியது.மனது கனக்கிறது. உஷாவின் திடம் போற்றுதலுக்குரியது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25116660707709398892019-02-19T18:35:53.257+05:302019-02-19T18:35:53.257+05:30 நன்றி அன்பு தனபாலன். தனக்குக் கிடைத்த விடுதலை என... நன்றி அன்பு தனபாலன். தனக்குக் கிடைத்த விடுதலை என்றே அவள் சொல்வாள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5866975518127807092019-02-19T11:18:49.488+05:302019-02-19T11:18:49.488+05:30சரியான முடிவு... நிம்மதியான வாழ்வு...சரியான முடிவு... நிம்மதியான வாழ்வு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60423891533157118602019-02-18T19:51:33.698+05:302019-02-18T19:51:33.698+05:30 அன்பு ஏஞ்சல்,
உஷாவுக்கு இருந்த தன்மான அளவு அதிகம... அன்பு ஏஞ்சல், <br />உஷாவுக்கு இருந்த தன்மான அளவு அதிகம். அதுவே மகேஷுக்கு வெறுப்பைக் கொடுத்தது. காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தான்.<br />அவர்கள் வீட்டில் இவளைப் பற்றித் திமிர் பிடித்தவள் என்றெல்லாம்<br />பேசினார்கள்.<br /><br />எது காதில் விழுந்தாலும் உறுதியாக இருந்தாள்.<br />பாபாவிடம் பக்தி அதிகம். முற்றிலும் தன்னை ஒப்புக் கொடுத்து வாழ்வைப் பெற்றொருடன் தொடங்கினாள்.35 வயதில் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை.<br />முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை.<br />ஆமாம் மஹேஷுக்குக் கிடைத்த பெண் அவன் போக்குக்கு வளைந்து கொடுத்து<br />சாமர்த்தியமாக நடந்து தன் சுயம் என்று பார்க்காமல்<br />அவனை சகலவிதத்திலும் உபயோகப் படுத்திக் கொண்டாள்.<br /><br />அவள் குணம் அவனுக்குப் பிடித்திருந்தது.<br />நன்றாகவே இருந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள்<br />மகேஷின் வாரிசுகளாக அறிவிக்கப்<br />பட்டு சொத்துக்களை அடைந்தார்கள்.<br />தொடர்ந்து படித்துக் கருத்துகள் சொன்னதற்கு நன்றி மா.<br />இதெல்லாம் எனக்கு சுய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியது.<br />நாங்கள் எவ்வளவோ சொல்லியும் இன்னோரு துணை தேடிக்கொள்ளவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88457870949108278052019-02-18T19:36:50.409+05:302019-02-18T19:36:50.409+05:30அன்பு கோமதி. வாழ்க வளமுடன்.
ஆமாம் அப்போது எங்களுக்...அன்பு கோமதி. வாழ்க வளமுடன்.<br />ஆமாம் அப்போது எங்களுக்குத் தெரிந்தவர்கள் அனேகமாக<br />அவள் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை. <br />பொறுத்துப் போவதுதான் பெண்களுக்கு அழகு என்றார்கள்.<br />எத்தனையோ பேச்சுகளைக் கேட்க சகிக்காமல் தான்<br />பெங்களூர் சென்றாள்.<br /><br />அவர்களுக்குப் புரியவில்லை. ஆதார சுருதி யே கலைந்த போது<br />தன்மானமுள்ளவள் எப்படி சகிப்பாள்.<br />அவளும் ஒரு வருடம் போல் காத்திருந்து பார்த்தாள்.<br />முடியாமல் போகவே வெளியே வர நினைத்த போது அவனே <br />சொல்லிவிட்டான். சிறிதேனும் அன்பு காட்டி இருந்தால் இருந்திருப்பாள்.<br />பாவம். குழந்தைகளும் அவனைப் போலவே வளர்ந்தால்<br />சமூகத்துக்கே கேடு.<br />பணம் ஒன்றுதானே சில பெண்களை சம்சாரத்தில் இருக்க வைக்கிறது.<br /><br />அதையும் சமாளித்தாள். பெற்றோர் உதவி ஒரு வீட்டு ரூபத்தில் கிடைத்தது.<br />இரண்டு வருடம் முன்னால் கூட அங்கே இருந்த போது அவளைச் சென்று பார்த்தேன். மல்லேஸ்வரம் பாபா கோவிலில். சலனமில்லாமல் இருந்தாள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27223955409105320612019-02-18T19:19:45.040+05:302019-02-18T19:19:45.040+05:30ஹ்ம்ம் ..:( மஹேஷ் என்ன ஒரு அவசரபுத்தி ..தன்னில் மற...ஹ்ம்ம் ..:( மஹேஷ் என்ன ஒரு அவசரபுத்தி ..தன்னில் மறுபாதியை சந்தேகப்படுகிறோம் என்பதை உணராதவரோடு பேசி பயனில்லை என்றுதான் உஷா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் .மூர்க்கன் முரடனோடு கூட வாழலாம் ஆனால் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விஷம் . மகேஷின் மறுமணம் எப்படி இருந்தது ..அடுத்து வந்தவரையாவது ஒழுங்காக நடத்தினாரா .மகேஷ் போன்றவர்களுக்கு படித்த சகலமும் அறிந்த ஞானமுள்ள உஷா போன்ற பெண் பொருத்தமில்லை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81037824845505561322019-02-18T19:16:15.388+05:302019-02-18T19:16:15.388+05:30வாழ்க்கையில் சில நேரம் எடுக்கும் முடிவுகள் மற்றவர...வாழ்க்கையில் சில நேரம் எடுக்கும் முடிவுகள் மற்றவர் பார்வையில் தப்பாக தெரிந்தாலும் அவர்களை பொறுத்தவரை அது சரியான முடிவாகத்தான் இருக்கும்.<br />சேர்ந்து வாழ்ந்து தினம் தினம் நரக வாழ்க்கை அதனால் குழந்தைகள் மனம் பாதிக்கபடும்.அதற்கு பிரிவு எவ்வளவோ மேல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29788021279140974462019-02-18T07:38:48.685+05:302019-02-18T07:38:48.685+05:30வணக்கம் அன்பு கரந்தை ஜெயக்குமார். மன உறுதியோடு 40 ...வணக்கம் அன்பு கரந்தை ஜெயக்குமார். மன உறுதியோடு 40 வருடங்களைக் கழித்து விட்டாள். பேரன் பேத்தி பார்த்தாச்சு.<br />ஆனாலும் தனிமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39452921725162979952019-02-18T07:36:13.241+05:302019-02-18T07:36:13.241+05:30அன்பு ஸ்ரீராம்,
உண்மைதான். மனம் விட்டு அந்தக் குழ...அன்பு ஸ்ரீராம்,<br /><br />உண்மைதான். மனம் விட்டு அந்தக் குழந்தைகளுக்காகவாவது பேசி இருக்கலாம்.<br />தன்னை சந்தேகித்தது அவளை மிகவும் பாதித்தது.<br />மேலும் அவன் கேட்கிற நிலையிலேயே இல்லை.<br /><br />முற்போக்கு எண்ணம் கொண்டவளுக்குத் தன் சுயமரியாதையை இழக்க மனமில்லை<br />அதுதான் அங்கே ஆதாரமாய் இயங்கியது.<br /><br />இது போல ஒன்றில்லை மூன்று தம்பதிகளை நாங்கள் பார்த்தோம். எல்லாம் மேல்தட்டுக் குடும்பங்கள். இங்கே ஆண் தவறு செய்தால் அடுத்த இடத்தில் பெண் <br />பிரிவுக்குக் காரணமானாள். 70 களில் இப்படிப் பார்த்தது <br />மிக ஆச்சர்யமாகத் தான் இருந்தது மா. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69625806162499114872019-02-18T07:28:02.145+05:302019-02-18T07:28:02.145+05:30உஷாவின் மன உறுதி போற்றதலுக்கு உரியதுஉஷாவின் மன உறுதி போற்றதலுக்கு உரியதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30247245518286284682019-02-18T07:25:42.777+05:302019-02-18T07:25:42.777+05:30அன்பு கீதா,
எப்போது இது போலத் தப்பு அபிப்பிராயம் ...அன்பு கீதா, <br />எப்போது இது போலத் தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டதோ<br />அப்பொழுதிலிருந்து உஷாவின் வாழ்வு திகிலுடன் தான் போய்க் கொண்டிருந்தது.<br /><br />சிடிசிடுவென்று இருப்பவரோடு குடும்பம் நடத்தலாம். சந்தேகப் படுபவர் <br />கூட எப்படி இருக்க முடியும்.<br /><br />மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது தெரிந்த விஷயம் தானே.<br />இதில் என்ன அதிசயம் என்றால் குன்னூர் தோழர்களும் தோழிகளும் பெங்களூர் வந்து பார்த்த வண்ணம் தான் இருக்கின்றனர்.<br />ஒரு அருமையான குடும்ப வாழ்வு அமைய வில்லை<br />என்று எங்களுக்கும் வருத்தம் இருந்தது.<br />அவளை ஒத்தவர்கள் சிலர் மறு மணம் செய்து கொண்டனர்.<br />அவளுக்கு என்னவோ அது பிடிக்கவில்லை.<br />சன்னியாசி போல வாழ்வு.தொடர்ந்து படித்தற்கு நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68214889673484731422019-02-18T06:08:44.371+05:302019-02-18T06:08:44.371+05:30கொஞ்சம் யோசித்திருக்கலாம்தான். தன்னம்பிக்கை நிறைந்...கொஞ்சம் யோசித்திருக்கலாம்தான். தன்னம்பிக்கை நிறைந்தவர். சந்தேகப்பேய் நாளும் ஆட்டும் கொடுமை இல்லாமல் பின்னாட்களைக் கழித்துக் கொண்டிருப்பார் உஷா. ஆனாலும்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16770558273541358062019-02-18T05:56:59.213+05:302019-02-18T05:56:59.213+05:30கொஞ்சம் யோசித்திருக்கலாம். மனம் விட்டுப் பேசி இருக...கொஞ்சம் யோசித்திருக்கலாம். மனம் விட்டுப் பேசி இருக்கலாம். இப்படி ஒரு நிர்மூடனைக் கண்டதே இல்லை. என்ன படித்து என்ன? சோகமான முடிவு என்றாலும் உஷாவின் தைரியம் மெச்சத்தக்கது, பாராட்டத்தக்கது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com